90 செகண்டில் அமெரிக்கா கட்டிவைத்திருந்த பிம்பத்தை அசைத்துப் பார்த்த ஜெலன்ஸ்கி… உக்ரைனுக்கு ஆதரவாக ஒன்று திரண்ட EU

கொஞ்சம் கூட நன்றி விசுவாசம் இல்லை… ராஜதந்திரம் என்ன ராஜதந்திரம்…. எங்க எதிர்க்கட்சி காரங்ககூட சரசம் பண்ணது நீதானே ?… 2014ல் இருந்து இப்பவரை ரஷ்ய தாக்குதல் தொடருது எங்களைக் காப்பாற்ற என்ன பண்ணீங்க ? இப்போ நிலைமையே வேற நாங்க நிறுத்தறோம்… நிறுத்திக் காட்டுறோம்… என்ன உத்தரவாதம் ? என்ன உத்தரவாதம் தரமுடியும்… இந்த நிமிஷம் தலைமேல் குண்டு விழாதுன்னு நிச்சயம் இல்லை… இவை, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே … Read more

பாஜகவின் மறைமுக மொழிக் கொள்கை மாநில மொழி வெறுப்ப்பு : முதல்வர் ஸ்டாலின்

சென்னை தமிழக முதல்வர் மு  க ஸ்டாலின் மாநில மொழி வெறுப்பே பாஜகவின் மறைமுக மொழிக் கொள்கை எனத் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலி இந்தி திணிப்பை எப்போதும் எதிர்ப்போம் என்ற தலைப்பில் எழுதிய கடிதத்தில், ”மாநில மொழிகளை வளர்ப்பதற்கும், பரவச் செய்வதற்கும்தான் தேசிய கல்விக் கொள்கை மூலம் மும்மொழித் திட்டத்தைச் செயல்படுத்துகிறோம் என்று பா.ஜ.க. அரசு சொல்வது பச்சைப் பொய் என்பதை பஞ்சாப், தெலுங்கானா மாநிலங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் … Read more

டெல்லி : தமிழ்நாடு இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லி தலைநகர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலால் தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி மகாதேவன் உள்பட அனைத்து விருந்தினர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இந்த வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் விடுக்கப்பட்டுள்ளது/ தொடர்ந்து மோப்ப நாய்கள் உதவியுடன் டெல்லி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இதுவரை … Read more

கடும் பனிச்சரிவால் உத்தரகாண்டில் 4 பேர் பலி – 50 பேர் மீட்பு

சமோலி உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டு இதுவரை 50 பேர் மீட்கப்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளனர்/ நேற்று அதிகாலை உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள மனா மற்றும் மனா பாஸ் இடையேயான பகுதியில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் எல்லை சாலைகள் அமைப்பு தொழிலாளர்கள் தங்கியிருந்த ஒரு முகாம் மீது பனிக்குவியல் விழுந்தது. முகாமில் இருந்த 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரோடு பனியில் புதைந்தனர். எனவே  அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. தகவல் கிடைத்ததும் … Read more

இரு பள்ளி மாணவர்கள் மோதலில்  10 ஆம் வகுப்பு மாணவர் பலி

கோழிக்கோடு கேரளாவில் 2 பள்ளி மாணவர்களுக்கிடையே நடந்த மோதலில் 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேரவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள எம்ஜே மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த முகமது ஷாபாஸ் (15 கீழக்கோத் கிராமத்தில் உள்ள தனியார் டியூசன் சென்டரில் பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்த டியூசன் சென்டரில் பிப்.23ஆம் தேதி பிரியாவிடை நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் அங்கு பயின்று வரும் எம் ஜே மேல்நிலைப்பாள்ளி மற்றும் தாமரச்சேரி ஜி வி … Read more

6 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்ட ரயில்கள்

சென்னை தெற்கு ரயில்வே பயணிகள் வசதிக்காக ஒரு சில ரயில்களில் கூடுதல் பெட்டிக்ள் இணைக்க உள்ளது.   தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், :பயணிகள் வசத்க்காக பின்வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்: தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு (வண்டி எண்: 22681) புதன், வெள்ளி, சனி ஆகிய தினங்களில் இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படுகிறது. அதில் ஒரு ஏசி இரண்டு அடுக்கு பெட்டி, இரண்டு ஏசி மூன்று அடுக்கு … Read more

கடந்த மாதம் சென்னை மெட்ரோவில் 86.65  லட்சம் பேர் பயணம்

சென்னை சென்னைமெட்ரோ ரயில்களில் சென்ற மாதம் 86.65 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ”சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகள் … Read more

சென்னை மாநகராட்சி மண்டலங்களை 15ல் இருந்து 20 ஆக அதிகரிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை மாநகராட்சியின் நிர்வாக எல்லைகளை மறுசீரமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதால், பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டலங்களின் எண்ணிக்கையை 15ல் இருந்து 20 ஆக அதிகரிக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாநில அரசு நகரின் அனைத்துப் பகுதிகளிலும் வளர்ச்சியை மேம்படுத்தவும் முதலீட்டை அதிகரிக்கவும், மண்டலங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது என்று மாலைமலர் அறிக்கை கூறுகிறது. தற்போது, ​​மாநகராட்சியில் திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு வி கா நகர், அம்பத்தூர், அண்ணா நகர், … Read more

அபாய கட்டத்தை தாண்டிய போப் ஆண்டவர்

வாடிகன் போப் ஆண்டவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு தற்போது அபாய கட்டத்தை தாண்டி உள்ளார். கடந்த மாதம் 14-ந் தேதி கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88) மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவருக்கு நிமோனியா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே நாள்பட்ட நுரையீரல் நோயால் அவதிப்படும் போப் பிரான்சிசுக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதால் அவரது உடல்நிலை மோசமடைந்து கவலைக்கிடமானது. தொடர் சிகிச்சையின் … Read more

வார் ரூமாக மாறிய ப்ரெஸ் மீட்… அதிபர் Vs அதிபர்… டிரம்ப் முன் கெத்து காட்டிய ஜெலன்ஸ்கி

ரஷ்யா உடனான போரை உடனே நிறுத்தவேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டதை அடுத்து இருவருக்கும் இடையே வார்த்தை போர் ஏற்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று சந்தித்தார். 2022 முதல் நடைபெற்று வரும் ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதும் உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பிய ராணுவ உதவிகளுக்கு பதிலாக உக்ரைனின் கனிம வளங்களை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த சந்திப்பு … Read more