சென்னை மாநகரட்சிக்கு ரூ. 1500 கோடி  கடன்

சென்னை சென்னை மாநகராட்சிக்கு ரூ. 1500 கோடி கடன் உள்ளதாக  மேயர் பிரியா கூறி உள்ளார். இன்றி பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர், ஜெ.குமரகுருபரன், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தொடரில் சென்னை மாநகராட்சியின் மொத்த கடன் எவ்வளவு, வட்டி எவ்வளவு என பாஜக உறுப்பினர் உமா … Read more

சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்து போலீசை தாக்கிய காவலாளி கைது

சென்னை சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்து போலீசார் மீது தாக்குதல் நடத்திய காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடலுறவு வைத்துக்கொண்டு பின்னர் ஏமாற்றியதாக வளசரவாக்கம் போலீசில் அளித்த புகாரின்பேரில் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில்இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்தத மனுவை கடந்த 17-ந்தேதி விசாரித்த நீதிபதி, கற்பழிப்பு வழக்கை ரத்து … Read more

மத்திய அமைசரவை வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல்

டெல்லி மத்திய அமைசரவை வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. நாடெங்கும் உள்ள வக்பு வாரிய சொத்துகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட வக்பு சட்டத் திருத்த மசோதாவை பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வு செய்து தயாரித்த அறிக்கையில், மசோதா மீது பாஜக உறுப்பினா்கள் முன்மொழிந்த திருத்தங்கள் இடம்பெற்றன. ஆனால் எதிா்க்கட்சி உறுப்பினா்களின் திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன..இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி நாடாளுமன்றத்தின் இரு … Read more

ஆம் ஆத்மி எம் எல் ஏ க்களுக்கு. டெல்லி சட்டாபையில் நுழைய தடை

டெல்லி டெல்லி சட்டசபையில் நுழைய ஆம் ஆத்மி எம்  எல் ஏக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஆம் ஆத்மி கட்சி எம் எல் ஏக்கள் டெல்லி முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்கள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் போராட்டம் நடத்தினர்.  இந்த போராட்டம் எச்சரிக்கையை மீறியும் தொடர்ந்தது. எனவே எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி உள்பட 21 எம்.எல்.ஏ.க்களை 3 நாட்களுக்கு அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதில் இருந்து இடைநீக்கம் செய்து சட்டசபை … Read more

ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் படங்கள்

சென்னை ஓடிடியில் இந்தவாரம் வெளியாகும் படங்கள் குறித்த விவரங்கள் இதோ ஒவ்வொரு வாரமும் திரையறங்குகளில் பல புதிய படங்கள் ரிலீசாகி வந்தாலும் கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன., இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம். ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’ பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமடைந்த லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ள … Read more

தமிழக பயணத்தை ரத்து செய்த மத்திய கல்வி அமைச்சர்

டெல்லி மத்திய கல்வி  அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழக பயணம் ரத்து செய்ய்பட்டுள்ளது..   தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் தமிழகத்திற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை என மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்ததற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சென்னை ஐஐடியில் நாளை நடைபெறும் நிகழ்வில் பங்கேற்க இருந்த மத்திய கல்வி அமைசர் தர்மேந்திர பிரதானின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மறாக … Read more

12 மாவட்ட ஆட்சியர்களுக்கு கனமழை குறித்து தமிழக அரசு உத்தரவு

சென்னை தமிழக அரசு 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு கனமழை காரணமாக உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் அதிகாலை நேரங்களில் லேசான மூடு பனி காணப்படுகிறது. ஆனால் காலை நேரங்களில் வெயில் ஓரிரு இடங்களில் இயல்பைவிட சற்று அதிகம் பதிவாகி வருகிறது. அதே வேளையில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு பரவலாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. … Read more

‘கொலை மிரட்டல்கள்’ வருவதாகவும் சிஸ்டம் சரியில்லை என்றும் எலோன் மஸ்க் குமுறல்… பொதுவாழ்க்கையில் இது சகஜம் என்றார் டிரம்ப்

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் தனது முதல் அமைச்சரவை கூட்டத்தை நேற்று கூட்டினார். இந்த கூட்டத்தில் DOGE துறையின் தலைவர் எலன் மஸ்க்-கும் கலந்துகொண்டார். ‘தாழ்மையான தொழில்நுட்ப ஆதரவாளன்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட மஸ்க், “அமெரிக்க அரசின் சிஸ்டம் சரியில்லை, அவை மிகவும் பழமையானவை இதில் பல செயலிழந்துள்ளது. அமைப்புகளில் நிறைய தவறுகள் உள்ளன. மென்பொருள் வேலை செய்யாது. அரசாங்க கணினி அமைப்புகளை சரிசெய்ய DOGE உதவுகிறது. இருந்தபோதும் உண்மையில் இது தொழில்நுட்ப … Read more

கே.ஜே. யேசுதாஸ் உடல்நலம் குறித்து வதந்தி… நலமுடன் இருப்பதாக தகவல்…

பிரபல பின்னணி பாடகர் கே.ஜே. யேசுதாஸ் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக இன்று காலை தகவல் பரவியது. ஆனால், இந்த தகவல் உண்மையில்லை என்றும் பாடகர் யேசுதாஸ் அமெரிக்காவில் நலமுடன் இருப்பதாகவும் அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார். தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு, குஜராத்தி, பஞ்சாபி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் யேசுதாஸ். ஒரே நாளில் வெவ்வேறு மொழிகளில் 11 பாடல்களை பாடி ரெக்கார்டிங் … Read more

3 பெண்கள் கடற்கரை சொக்சு விடுதியில் மர்ம மரணம்

பெலிசே கரிபியன் நாடான பெலிசேவில் 3 அமெரிக்க பெண்கள் கடற்கரை சொகுசு விடுதியில்  மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் மசாசூட்ஸ் நகரை சேர்ந்த 3 இளம்பெண்தோழிகள் கரீபியன் தீவு நாடான பெலிசேவுக்கு சுற்றுலா சென்றனர். குட்டி தீவு நாடான அதன் கடற்கரை நகரான சான் பெட்ரோவில் உள்ள சொகுசு விடுதியில் அவர்கள் மூன்று பேரும் ஓர் அறையை எடுத்து தங்கியிருந்தனர். திடீரென அவர்கள் மூன்று பேரும் ஓட்டல் அறையில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் உஇர் இழதுள்ளனர்,  … Read more