இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தியதால் கடும் சிக்கலில் பாகிஸ்தான்

டெல்லி இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தியதால் பாகிஸ்தான் கடும் சிக்கலை சந்திக்க உள்ள து. நேற்று முன்தினம் காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில், பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது வெறித்தனமாக துப்பாக்கிசூடு நடத்தி 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தீவிரவாதிகள் ஒவ்வொருவரிடமும் மதத்தைக் கேட்டு சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலும், சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தி உள்ளனர். பாகிஸ்தான் இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என கூறினாலும், … Read more

“குற்றவாளிகள் பூமியின் கடைசி வரை துரத்தப்படுவார்கள்” ! பீகார் கூட்டத்தில் பிரதமர் மோடி ஆவேசம்…

மதுபானி:  பஹல்காம் கொலை “குற்றவாளிகள் பூமியின் கடைசி வரை துரத்தப்படுவார்கள்”  என்றும்,  140 கோடி இந்தியர்களின் மன உறுதி இப்போது பயங்கரவாதத்தின் எஜமானர்களின் முதுகை உடைக்கும் என்று, இன்று  பீகார்  மாநிலத்தில் நடைபெற்ற நலத்திட்ட வழங்கல் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ஆவேசமாக கூறினார். பீகாரின் மதுபனியில் ரூ.13,480 கோடிக்கும் அதிகமான மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.  அத்துடன்,   சிறப்பு வகை தேசிய பஞ்சாயத்து விருதுகள் 2025 வெற்றியாளர்களுக்கு பிரதமர் மோடி வழங்கினார். பிரதான் … Read more

திமுக அமைச்சர் துரைமுருகன் மீதான 2வது சொத்துகுவிப்பு வழக்கில் இருந்தும் விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து! சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை: திமுக அமைச்சர் துரைமுருகன் மீதான 2வது சொத்து குவிப்பு வழக்கிலும்,  அமைச்சர் துரைமுருகனை விடுவித்த  கிழமை நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அமைச்சர் துரைமுருகன் மீதான 2007ம் ஆண்டு தொடரப்பட்ட  சொத்துக்குவிப்பு வழக்கு பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டுள்ள நிலையில், இடையில் வேலூர் நீதிமன்றம்  அவர்களை விடுவித்து வழங்கிய உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம்  ரத்து செய்ததுடன், 6 மாதங்களுக்கு விசாரித்து தீர்ப்பு வழங்க நேற்று (ஏப்ரல் 23ந்தேதி 2025) அன்று உத்தரவிட்டது. இந்த நிலையில், … Read more

2லட்சத்து 49 ஆயிரத்து 391 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன! பேரவையில் அமைச்சர் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் கடந்த  4 ஆண்டுகளில் 2லட்சத்து 49 ஆயிரத்து 391 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என சட்டப்பேரவையில்  அமைச்சர்கூறினார். தமிழகத்தில் ஆண்டு தோறும் பல லட்சம் இளைஞர்கள் படிப்பை முடித்து வேலை தேடி வெளி உலகத்திற்கு வருகிறார்கள். அந்த வகையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிடும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திட்டம், வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான தகவலை … Read more

வடசென்னை பொதுமக்கள் கடும் எதிர்ப்பு: கொடுங்கையூர் எரி​யுலை​ குறித்து ஆய்வு செய்ய மேயர், ஆணை​யர், கவுன்​சிலர்​கள் ஐதரா​பாத் பயணம்

சென்னை: வடசென்னையில் உள்ள கொடுங்கையூர் குப்பைக்கிடங்கில் அமைக்கப்பட உள்ள எரிஉலைக்கு வடசென்னை  பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் அரசுக்கும், மாநகராட்சிக்கும் எதிராக குடியிருப்போர் நலச்சங்கங்கள் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ள நிலையில்,  எரி​யுலை​யால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உள்ளதா என்பது  குறித்து  ஆய்வு செய்ய மேயர், ஆணை​யர், கவுன்​சிலர்​கள்  தெலுங்கானா மாநிலம் ஐதரா​பாத் பயணம் மேற்கொண்டுள்ளனர். குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் எரியுலை திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா என ஆய்வு செய்ய மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, ஆணையர் … Read more

சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை: சுபமுகூர்த்த நாட்கள்  மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து வழக்கம்,  வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவித்து உள்ளது. வெள்ளி, சனி ஆகிய இரு நாட்களிலும்  சேர்த்து மொத்தம் 1230 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. 25/04/2025 (வெள்ளிக்கிழமை) முகூர்த்தம் 26/04/2025 (சனிக்கிழமை) மற்றும் 27/04/2025 (ஞாயிறுக் கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் … Read more

இன்று காஷ்மீரில் அனைத்துக் கட்சி கூட்டம்

டெல்லி இன்று காஷ்மீரில்  அனைத்துக்  கட்சி கூட்டம் நடைபெறும் என மத்திய அர்சு அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் பலியானார்கள்.இந்த சம்பவம்  நாட்டையே அதிர வைத்துள்ளது/. எனவே இது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்து இருந்தன. இதையொட்டிராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட … Read more

எடப்பாடி பழனிச்சாமி அளித்த விருந்தை புறக்கணித்த செங்கோட்டையன்

சென்னை எடப்பாடி பழனிச்சாமி அதிமுக எம் எல் ஏக்களுக்கு அளித்த விருந்தை செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார். அடுத்த ஆண்டு தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடித்து விட்டன. இந்த தேர்தலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. இணைந்துள்ளடை சமீபத்தில் சென்னை வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் அமித்ஷா உறுதி செய்தார். இந்த. கூட்டணி அமைந்ததை அடுத்து, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் நேற்று அ.தி.மு.க. … Read more

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி….

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த கீழமை நீதிமன்றத்தின் உஉத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. வருமானத்துக்கு அதிகமாக மூன்று கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது. 2007ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டுள்ள … Read more

கீறல் விழுந்த ரிக்கார்ட்… குட் பேட் அக்லி படம் ஹிட்டானதற்கு யார் காரணம்? பிரேம்ஜி அமரன் கூறிய பதில்…

அஜித் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள படம் குட் பேட் அக்லி. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இந்தப் படம் வெளியாகி இரண்டு வாரங்களுக்கு மேலாகிறது. இதுவரை 250 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதுடன் அஜித் படங்கள் இதுவரை ஏற்படுத்திய வசூல் சாதனையை முறியடித்துள்ளது. அதேவேளையில் இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்ட இளையராஜா இசையமைத்த வின்டேஜ் பாடல்களாலேயே இந்தப் படம் வெற்றிபெற்றதாக இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறியிருந்தார். ஏற்கனவே இந்தப் படத்தில் … Read more