கே.ஜே. யேசுதாஸ் உடல்நலம் குறித்து வதந்தி… நலமுடன் இருப்பதாக தகவல்…

பிரபல பின்னணி பாடகர் கே.ஜே. யேசுதாஸ் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக இன்று காலை தகவல் பரவியது. ஆனால், இந்த தகவல் உண்மையில்லை என்றும் பாடகர் யேசுதாஸ் அமெரிக்காவில் நலமுடன் இருப்பதாகவும் அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார். தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு, குஜராத்தி, பஞ்சாபி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் யேசுதாஸ். ஒரே நாளில் வெவ்வேறு மொழிகளில் 11 பாடல்களை பாடி ரெக்கார்டிங் … Read more

3 பெண்கள் கடற்கரை சொக்சு விடுதியில் மர்ம மரணம்

பெலிசே கரிபியன் நாடான பெலிசேவில் 3 அமெரிக்க பெண்கள் கடற்கரை சொகுசு விடுதியில்  மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் மசாசூட்ஸ் நகரை சேர்ந்த 3 இளம்பெண்தோழிகள் கரீபியன் தீவு நாடான பெலிசேவுக்கு சுற்றுலா சென்றனர். குட்டி தீவு நாடான அதன் கடற்கரை நகரான சான் பெட்ரோவில் உள்ள சொகுசு விடுதியில் அவர்கள் மூன்று பேரும் ஓர் அறையை எடுத்து தங்கியிருந்தனர். திடீரென அவர்கள் மூன்று பேரும் ஓட்டல் அறையில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் உஇர் இழதுள்ளனர்,  … Read more

இன்று அதிகாலை அசாமில் நில நடுக்கம்

மோரிகான் இன்று அதிகாலை  அசாம் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வங்கக்கடலில் நேற்று முன்தினம் அதிகாலை 6.10 மணிக்கு ரிக்டர் 5.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை போல் அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தில் இன்று அதிகாலை 2.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய புவியியல் ஆய்வு மையம் இது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 16 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை … Read more

தமிழக்த்துக்கு மக்களவை தொகுதிகள் எதுவ்ம் குறையாது : அமித்ஷா உறுதி

கோவை தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட மக்களவை தொகுதிகளில் எதுவும் குறையாது என அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். இன்று கோவை பீளமேட்டில் இன்று (புதன்கிழமை) காலை பா.ஜனதா கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. மேலும் மாலை ஈஷா யோகா மையத்தில் மகாசிவராத்திரி விழா நடைபெறுகிறது. இவற்றில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு 8.30 மணி அளவில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் கோவை வந்தார். கோவை நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைசர் அமித்ஷா, … Read more

1.81 லட்சம் தெருநாய்களைக் கண்காணிக்க சென்னை மாநகராட்சி புதிய திட்டம்…

சென்னை தெருக்களில் சுற்றித் திரியும் 1.81 லட்சம் தெருநாய்களைக் கண்காணிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. 2024 செப்டம்பர் மாதம் தெருநாய்களை கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் சென்னையில் 1.81 லட்சம் தெருநாய்கள் இருப்பது தெரியவந்தது, 2021ம் ஆண்டு 57,366 தெருநாய்கள் மட்டுமே இருந்த நிலையில் இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. தற்போது சென்னையில் உள்ள தெருநாய்களில் 27 சதவீத நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளதாகவும் சுமார் 1.28 லட்சம் நாய்களுக்கு இன்னும் கருத்தடை … Read more

இன்று மகாசிவராத்திரி :  மோடி, ராகுல் காந்தி வாழ்த்து

டெல்லி இன்றைய மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்  காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன., மகா சிவராத்திரியையொட்டி பிரதமர் மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில், “இந்த புனித நாளில் நாட்டு … Read more

சமாஜ்வாடி முன்னாள் எம் எல் ஏ அப்துல்லா அசம்  கான் ஜாமீனில் விடுதலை

லக்னோ சொத்துக் குவிப்பு வழக்கில் சமாஜ்வாடி முன்னாள் எம் எல் ஏ அப்துல்லா அசம் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அப்துல்லா அசம் கான்  சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் அமைச்சருமான அசம் கானின் மகன் மற்றும் சுவார் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார் அப்துல்லா அசம் கான் மீது 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவற்றில் சட்டவிரோதமாக சொத்து வாங்கியது தொடர்பான வழக்கும் ஒன்றாகும் இந்த வழக்கில், அப்துல்லா அசம் கான் கடந்த … Read more

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் சிவராத்திரி வாழ்த்து

டெல்லி ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு சிவராத்திரி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் சிவனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகை மகாசிவராத்திரியாகும். இன்று இந்த வருடத்துக்கான சிவராத்திரி விழா நாடெங்கும் கொண்டாடப்படுகிறது/ சிவராத்திரியை முன்னிட்டு  பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளீட்டோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்ஹ்டுள்ளனர். அவ்வகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு  எக்ஸ் தளத்தில், ”மகாசிவராத்திரி புனிதப் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் … Read more

வடபழனி முருகன் கோயிலில் தனிநபர் அன்னதானம் வழங்க அனுமதியில்லை : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை வடபழனி முருகன் கோயிலில் தனிநபர் அன்னதானம் வழங்க அனுமதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அன்னதான திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு அரசு ஏற்கனவே அன்னதானம் வழங்கி வருவதால் திருவிழாக் காலங்களில் தனிநபர் அன்னதானம் வழங்க அனுமதி கிடையாது என்று கூறியுள்ளது. வைகாசி புஷ்ப பல்லக்கு மற்றும் திருக்கல்யாண விழாவை முன்னிட்டு வடபழனி கோவிலில் அன்னதானம் வழங்க அனுமதிக்கக் கோரி சங்கர் என்பவர் தொடர்ந்த வழக்கில் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2024 மே மாதம் அறநிலையத் துறையிடம் … Read more

பஞ்சாப் மாநிலத்திலும் இந்தி எதிர்ப்பு… அனைத்து பள்ளிகளிலும் பஞ்சாபி கட்டாயம் என பஞ்சாப் முதல்வர் உத்தரவு

பஞ்சாபின் அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழியைப் படிப்பதை அம்மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது. பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் இதுகுறித்து இன்று உத்தரவிட்டுள்ளார். ஆண்டுக்கு இரண்டு முறை வாரியத் தேர்வுகளை நடத்தும் சிபிஎஸ்இயின் வரைவு பட்டியலில் பஞ்சாபி மொழி இடம்பெறாதது குறித்து எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், பஞ்சாப் அரசு இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. பஞ்சாபி மொழி ஒவ்வொரு பள்ளியிலும் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும். புதிய உத்தரவின்படி, பஞ்சாப் பள்ளிக் கல்வி வாரியம் (பிஎஸ்இபி – PSEB), … Read more