வடபழனி முருகன் கோயிலில் தனிநபர் அன்னதானம் வழங்க அனுமதியில்லை : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை வடபழனி முருகன் கோயிலில் தனிநபர் அன்னதானம் வழங்க அனுமதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அன்னதான திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு அரசு ஏற்கனவே அன்னதானம் வழங்கி வருவதால் திருவிழாக் காலங்களில் தனிநபர் அன்னதானம் வழங்க அனுமதி கிடையாது என்று கூறியுள்ளது. வைகாசி புஷ்ப பல்லக்கு மற்றும் திருக்கல்யாண விழாவை முன்னிட்டு வடபழனி கோவிலில் அன்னதானம் வழங்க அனுமதிக்கக் கோரி சங்கர் என்பவர் தொடர்ந்த வழக்கில் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2024 மே மாதம் அறநிலையத் துறையிடம் … Read more

பஞ்சாப் மாநிலத்திலும் இந்தி எதிர்ப்பு… அனைத்து பள்ளிகளிலும் பஞ்சாபி கட்டாயம் என பஞ்சாப் முதல்வர் உத்தரவு

பஞ்சாபின் அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழியைப் படிப்பதை அம்மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது. பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் இதுகுறித்து இன்று உத்தரவிட்டுள்ளார். ஆண்டுக்கு இரண்டு முறை வாரியத் தேர்வுகளை நடத்தும் சிபிஎஸ்இயின் வரைவு பட்டியலில் பஞ்சாபி மொழி இடம்பெறாதது குறித்து எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், பஞ்சாப் அரசு இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. பஞ்சாபி மொழி ஒவ்வொரு பள்ளியிலும் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும். புதிய உத்தரவின்படி, பஞ்சாப் பள்ளிக் கல்வி வாரியம் (பிஎஸ்இபி – PSEB), … Read more

What bro? First, know bro..

What bro? First, know bro.. மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் சிறப்புக் கட்டுரை பொதுவாக புதிய கட்சி ஆரம்பிப்பவர்கள் இரண்டு விஷயங்களை மட்டும் எடுத்த எடுப்பில் மிஸ் பண்ண மாட்டார்கள்.. ஒன்று செய்தியாளர்கள் சந்திப்பு.. தன்னுடைய லட்சியம் என்ன, கொள்கை என்ன, ஒவ்வொரு  விஷயத்திலும் தற்போதைய நிலைப்பாடு என்ன, எதிர்கால திட்டங்கள் என்னென்ன என்பதையெல்லாம் சொல்வார்கள். தனக்கு எவ்வளவு விஷயம் ஞானம் இருக்கிறது என்பதை நிரூபிக்க செய்தியாளர்களின் சரமாரியான கேள்விகளை ஒரு நல்வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வார்கள்.. … Read more

நாளை கோவை  மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மின்தடை

கோவை நாளை  கோவை  மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சில இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்சார வாரியம் “கோவை மற்றும் கிருஷ்ணகிரியில் நாளை (27.02.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். கோவை மாவட்டம்: இரும்பொறை, பெத்திகுட்டை, சாம்பரவல்லி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இலுப்பநத்தம், அனடசம்பாளையம், … Read more

கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் ஒரு இடம் முன்னேறிய விராட் கோலி

துபாய் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தர வரிசையில் விராட் கோலி ஒரு இடம்  முன்னேறி உள்ளார். தற்போது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் 8 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இன்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆடவருக்கான ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி (743 புள்ளி) … Read more

முதல்வரிடம் பொற்கிழி பெற்ற கலைமாமணி விருது பெற்ற நலிந்த 10 பேர்

சென்னை தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற நலிந்த 10 கலைஞர்கலுக்கு முதவர் ம் க ஸ்டாலின் பொற்கிழியாக ரூ. 5 லட்சம்வழங்கினார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்இன்று (26.2.2025) தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் 10 கலைஞர்களுக்கு பொற்கிழியாக தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். மேலும் அவர், … Read more

உள்ளூரிலே விலை போகாதவர்! பிரசாந்த் கிஷோர் குறித்து அமைச்சர் நேரு விமர்சனம்…

திருச்சி: உள்ளூரிலே விலை போகாதவர் என பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் குறித்து அமைச்சர் நேரு கடுமையாக விமர்சனம் செய்தார். 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தவர் பிரசாந்த் கிஷோர். பின்னர், 2024ம் ஆண்டு அவர் தனது பணியை விட்டுவிட்டு, அரசியல் கட்சியை தொடங்கினார். இவரது கட்சியான  ஜன் சுராஜ் கட்சி பீகார் சட்டமன்ற தேர்தலில் பெரும் தோல்வி அடைந்தது. இதையடுத்து, அவ்வப்போது அரசியல் செய்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் … Read more

மும்மொழி கொள்கை : தமிழ்நாடு Vs பாஜக மொழி போர் உருவாகியுள்ள நிலையில் ‘தெலுங்கு கட்டாயம்’ என்று தெலுங்கானா அறிவிப்பு

புதிய கல்விக் கொள்கையை ஏற்று மும்மொழி கொள்கைக்கு மாறாவிட்டால் மத்திய அரசிடமிருந்து ரூ.2,400 கோடி நிதியைப் பெற முடியாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த இரு வாரங்களுக்கு முன் கூறியிருந்தார். மத்திய அரசு அதன் புதிய கல்விக் கொள்கையில் “உறுதியாக” உள்ளது, அதற்காக “… சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்” என்று அவர் கூறினார். மத்திய கல்வி அமைச்சரின் கருத்து “பிளாக் மெயில்” என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டித்தார், மேலும் … Read more

‘கோல்டு கார்ட்’ : 5 மில்லியன் டாலருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்க டிரம்ப் அனுமதி

முதலீட்டாளர்களுக்கு 35 வருட பழமையான விசாவை மாற்றும் வகையில், $5 மில்லியனுக்கு (ரூ. 43.5 கோடி) குடியுரிமை பெற வகை செய்யக் கூடிய “தங்க அட்டை” விசாவை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று தெரிவித்தார். இதனால், “செல்வந்தர்களாக இருப்பவர்கள் நிறைய பணம் செலவழித்து அமெரிக்காவில் முதலீடு செய்து வெற்றி பெற வழிகிடைக்கும், அதனால், நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படும், நிறைய வரிகளை வருவாய் கிடைக்கும். மேலும் இது மிகவும் வெற்றிகரமாக இருக்கும் என்று நினைக்கிறோம்,” … Read more

தமிழக அரசு துறைகளில் 2020-க்குப்பிறகு நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளர்களை பணி நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழக அரசு துறைகளில் 2020-க்குப்பிறகு நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளர்களை பணி நீக்கம் செய்ய  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக அரசு பணிகளின் பெரும்பாலான துறைகளில் தற்காலிக பணியாளர்களே நியமனம் செய்யப்பட்டு வருகின்றன. இதனால், அரசு பணிகள் முழுமை பெறாத நிலையே தொடர்கிறது. இந்த நிலையில், அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் கணிப்பொறி உதவியாளராக தினக்கூலி அடிப்படையில் கடந்த 1997-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்த சத்யா என்பவர், … Read more