தவறான பிரசாரம்: பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றதுதான்! யோகி ஆதித்யநாத் விளக்கம்!
பிரயாக்ராஜ்: திரிவேணி சங்கமத்தில் உள்ள ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றதுதான் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டப்பேரவையில் கூறியுள்ளார். கும்பமேளா நீர் மாசுப்பட்டு உள்ளதாக கூறி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்திற்கு சட்டப்பேரவையில் பதில் அளித்த யோகி ஆதித்யநாத், மகா கும்பமேளாவில் தண்ணீர் மாசுபட்டதாக வெளியான செய்திகளை நிராகரித்து உள்ளதுடன், இது தவறான பிரசாரம், என்று கூறியதுடன் திரிவேணி சங்கம் நீர் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் பாதுகாப்பானது என்று பக்தர்களுக்கு உறுதியளித்தார். பிரயாகராவில் மகா கும்பமேளா … Read more