கிரிப்டோ கரன்சியில் 1 லட்சம் முதலீட்டுக்கு மாதம் ரூ.15,000 தருவதாக ஆசைவார்த்தை… 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்த கும்பல்
கிரிப்டோ கரன்சியில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 15,000 ரூபாய் தருவதாக ஆசைவார்த்தைக் கூறி 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ள சம்பவம் கும்பகோணத்தில் அரங்கேறியுள்ளது. முல்லை நகரைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் ஸ்ரீசாய் கிரிப்டோ கன்சல்டன்சி நிறுவனத்தில், திருவாரூரைச் சேர்ந்த அமானுல்லா 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், தனக்குத் தெரிந்த பலரையும் அந்நிறுவனத்தில் பணம் முதலீடு செய்ய வைத்துள்ளார். நான்கைந்து மாதங்கள் வரை … Read more