ரயில்களில் பயணிகளிடம் கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த திருடனை சேலத்தில் மடக்கிப் பிடித்த ரயில்வே போலீசார்..!
ரயில்களில் பயணிகளிடம் கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த திருடன் ஒருவனை சேலத்தில் ரயில்வே போலீசார் மடக்கிப் பிடித்தனர். சென்னையில் இருந்து பழனி வழியாக பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சேலத்தில் அதிகாலை வேளையில் நின்ற போது, ஏ.சி. கோச்சில் இருந்து ஒருவர் இறங்கிச் செல்வதை, ரயிலின் டிக்கெட் பரிசோதகர் பார்த்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் ஏ.சி. கோச்சில் சேலத்தில் இறங்க வேண்டியவர்கள் யாரும் இல்லை என்பதால், சந்தேகமடைந்து ரயில்வே போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்தார். இதன்பேரில், அந்த நபரை … Read more