தலையில் இரும்பு நட்டை வைத்து தையல் போட்ட அரசு மருத்துவமனை தற்குறிகள்..! அலட்சிய சிகிச்சை அம்பலம்
விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற லாரி ஓட்டுனரின் தலைக்குள் இரும்பு நட்டை வைத்து தையல் போட்டு அனுப்பிய கொடுமை வேலூரில் அரங்கேறி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் கார்த்திகேயன். திங்கட்கிழமை காலை 5 மணியளவில் மாதனூர் அருகே கார்த்திகேயன் ஓட்டிச் சென்ற லாரி பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. … Read more