300 பாயாச வீரர்கள்.. அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி விழுந்த பரபரப்புக் காட்சிகள்..!
படைக்கு பிந்தினாலும், பந்திக்கு முந்து என்பார்கள்.. அப்படி முந்திய பெண் வீட்டாரின் இலையில் பாயசம் ஊற்றப்படாததால் சீர்காழியில் பெரும் மோதலே உருவானது..! பாயசத்துக்காக சண்டையிட்டவர்களின் உரிமைப்போர் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு… யார்… யாரை அடிக்கிறார்கள் ? என்பதே தெரியாமல்… பாயசத்துக்காக ஆவேசமாக மோதிக்கொள்ளும் இவர்கள் தான் 300 பாயாச வீரர்கள்..! சீர்காழி தெற்கு ரத வீதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு பெண் வீட்டார் சாப்பிட பந்தியில் அமர்ந்துள்ளனர். அவர்களில் சிலருக்கு … Read more