கனடா நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் கட்டுக்கடங்காமல் பரவலாக பரவி வரும் காட்டுத்தீ..!

கனடா நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் பரவலாக காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. வழக்கமாக கோடை காலத்தில் ஏற்படும் காட்டுத்தீக்களை விட இந்தாண்டு பத்து மடங்கு வேகமாக தீ ஏற்பட்டுள்ளது. இதுவரை 67 லட்சம் ஏக்கர் காடுகள் தீயில் கருகி சாம்பலாகியுள்ளன. அந்நாட்டின் 13 மாகாணங்களிலும் 213 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாகவும், 29 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கூபெக் நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு 10 ஆயிரம் பேர் உடனடியாக வீடுகளை … Read more

கோயில் திருவிழாவில் நடைபெற்ற ஆடல்பாடல் நிகழ்ச்சியில் தகராறு… வாக்குவாதம் முற்றி அடித்து நொறுக்கப்பட்ட வாகனங்கள்..!

மதுரையில் ஆடல்பாடல் நிகழ்ச்சியின்போது இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஏராளமான இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலின் திருவிழாவையொட்டி நேற்று இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியை பார்க்கவிடாமல் மறைத்தபடி ஒரு தரப்பினர் ஆடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த மற்றொரு தரப்பினர் நிகழ்ச்சிக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று கூறியதையடுத்து இருதரப்பினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, தகராறாக மாறி ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இந்த தகராறில் தெருக்களில் நிறுத்தி … Read more

உலக அளவில் கடந்த 2004 ஆம் ஆண்டுக்கு பிறகு அதிக உயிர்களை பலி வாங்கிய மிகவும் மோசமான விபத்து ஒடிசா ரயில் விபத்து..!

உலக அளவில் கடந்த 2004 ஆம் ஆண்டுக்கு பிறகு அதிக உயிர்களை பலி வாங்கிய மிகவும் மோசமான ரயில் விபத்தாக ஒடிசா ரயில் விபத்து கருதப்படுகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு நேரிட்ட சுனாமி பேரலையின் காரணமாக இலங்கையில் குயின் ஆப் டிரெயின் ரயில் கவிழ்ந்த கோர விபத்தில் ஆயிரத்து 700 பேர் உயிரிழந்தனர். இதன் பிறகு உலக அளவில் அதிக உயிர்களை பலி வாங்கிய விபத்தாக ஒடிசா ரயில் விபத்து நேரிட்டுள்ளது. இந்த விபத்தில் 261 … Read more

ஒடிசா ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு..!

ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் பிரதமர் ஆய்வு சீரமைப்புப் பணிகள்: பிரதமர் நேரில் ஆய்வு ரயில் விபத்து நடைபெற்ற இடமான பாஹநஹாவில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு ரயில் விபத்தில் 261 பேர் பலியான இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்வதையொட்டி பாஹநஹாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு டெல்லியிலிருந்து புவனேசுவரத்துக்கு தனி விமானத்தில் வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டரில் பாஹநஹாவுக்கு வருகை ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் நடைபெறும் சீரமைப்புப் … Read more

தலைமுறை கடந்து தாலாட்டும் இசை இளையராஜா என்னும் பேராளுமை….!

இசைஞானி இளையராஜா இன்று தனது 81வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தலைமுறை கடந்து தமிழ் மக்களை தனது இசையால் தாலாட்டி வரும் உன்னத கலைஞனின் வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறது இந்த செய்தி…. 1976ல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்த இந்தப் பாடல் ஏர் ஓட்டுபர் முதல் கார் ஓட்டுபவர் வரை சுண்டி இழுத்தது. தமிழ் திரைப்படங்களில் அதுவரை வெளிவந்திருந்த இசையில் இருந்து பெரிதும் வேறுபட்டிருந்தது அன்னக்கிளி படத்தின் பாடல்கள். தேனி மாவட்டம் பண்ணைபுரம் கிராமத்தில் இருந்து கருத்த நிறத்தில் மெலிந்த … Read more

ஆடு மேய்க்க வைத்து அடிக்கிறாங்க… உடல் எல்லாம் ரணம்… மனம் எல்லாம் வலி… சவுதி அரேபியாவிலிருந்து கண்ணீர் குரல்

கார் ஓட்டுநர் வேலை என்று கூறி சவுதி அரேபியாவிற்கு அழைத்துச் சென்று விட்டு அங்கு கடும் வெயிலில் ஆடு மேய்க்க விடுவதால், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தன்னை மீட்குமாறு உதவிக்குரல் எழுப்பியுள்ளார் கள்ளக்குறிச்சி இளைஞர். குடும்ப கஷ்டத்தை போக்குவதற்காக வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்ற இடத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு உதவிக்குரல் எழுப்பி வருகிறார் கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏ.மழவராயனூரைச் சேர்ந்த அசோக். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவிற்கு கார் ஓட்டுனர் வேலைக்காக சென்றுள்ளார் அசோக். ஆனால், அங்கு அசோக்கிற்கு … Read more

விபத்து நடைபெற்ற வழித்தடத்தில் கவாச் பாதுகாப்பு கருவி ரயில்களில் பொருத்தப்படவில்லை : ரயில்வே நிர்வாகம்

விபத்து நடைபெற்ற வழித்தடத்தில் கவாச் என்ற ரயில் பாதுகாப்பு நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படவில்லையென ரயில்வே செய்தி தொடர்பாளர் அமிதாப்சர்மா தெரிவித்துள்ளார். ரயில் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் இந்திய தொழில்நுட்பத்தில் கவாச் என்ற கருவி உருவாக்கப்பட்டுள்ளது. ரயிலின் முன்பக்கம் பொருத்தப்படும் இந்தக் கருவி, ஒரே தண்டவாளத்தில் எதிரே ரயில் வருவதையோ அல்லது தண்டவாளத்தில் இடையூறு இருப்பதை உணர்ந்தாலோ சுமார் 380 மீட்டருக்கு முன்னதாகவே தன்னிச்சையாக செயல்பட்டு என்ஜின் இயக்கத்தை நிறுத்தி விடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டு … Read more

மீட்பு பணிகளை தேசிய பேரிடர் மீட்பு படையினர் திறம்பட செய்து முடித்தனர் – ஒடிசா தலைமை செயலாளர்

ஒடிசா ரயில் விபத்து மீட்பு பணிகளை தேசிய பேரிடர் மீட்பு படையினர் திறம்பட செய்து முடித்ததாக ஒடிசா தலைமை செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார். 7 தேசிய பேரிடர் மீட்பு குழு, 5 ஒடிசா மாநில மீட்பு குழு, 24 தீயணைப்பு படை வீரர்கள் குழு, உள்ளூர் போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும், உடல்களை அடையாளம் கண்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி … Read more

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் திடீர் தீ விபத்து

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் டிக்கெட் பரிசோதனை மையம் முற்றிலும் எரிந்து நாசமானது. நேற்று இரவு இந்த பேருந்து நிலையத்தில் டிக்கட் பரிசோதனை மையத்தில் திடீரென தீப்பற்றி எரிந்ததை அடுத்து அங்கிருந்து பயணிகள் பாதுகாப்பான இடம் நோக்கி ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த மாநகர தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்நிலையில் தீ விபத்து குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Source link

ஜூன் 9ம் தேதிக்குள் பிரிஜ் பூஷணை கைது செய்ய வேண்டும் – விவசாயிகள் சங்கத்தினர் எச்சரிக்கை

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பாஜக எம்பி பிரிஜ் பூஷணை வரும் 9 ம் தேதிக்குள் கைது செய்யாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக காப் மகாபஞ்சாயத் என்றழைக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார். மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக விவசாயிகள் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தையடுத்து மத்திய அரசுக்கு விவசாயிகள் சங்கத்தினர் கெடு விதித்துள்ளனர். மல்யுத்த வீராங்கனைகள் 6 பேரின் புகாரால் பிரிஜ் பூஷணுக்கு … Read more