விமானத்தின் மீது மோதி இறந்த பறவை.. விமானிகளின் முகங்களில் தெறித்த ரத்தம்.. நடுவானில் பரபரப்பு..!

ஈக்வடாரில் நடுவானில் பறந்துக் கொண்டிருந்த விமானத்தின் மீது பெரிய பறவை ஒன்று மோதியதில் காக்பிட் கண்ணாடி உடைந்து, விமானிகளின் முகங்களில் ரத்தம் தெறித்தது. லாஸ் ரியாஸ் மாகாணத்தில் நேரிட்ட இந்த சம்பவத்தின்போது, கண்ணாடியில் மோதி இறந்த பறவையின் உடல் அந்தரத்தில் தொங்கியபடி விமானம் பறந்தது. கண்ணாடி உடைந்து காக்பிட்டுக்குள் பலத்த காற்று வீசிய போதும், பறவையின் ரத்தம் தெறித்து இருந்த நிலையிலும் விமானிகள் பதற்றமடைவில்லை. அவர்கள் அருகில் இருந்த விமான நிலையத்தில் பத்திரமாக விமானத்தை தரையிறக்கினர். விமானத்தில் … Read more

ஆதார் – பான் இணைப்புக்கான காலக்கெடு ஜூன் 30-ல் நிறைவு..!

ஆதாருடன், பான் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால் காலக்கெடுவைத் தவறவிட வேண்டாம் என வருமான வரித்துறை நினைவூட்டி உள்ளது. வருமான வரி நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது வருமான வரிச்சட்டத்தின் கீழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு இதற்கு முன் பல முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இறுதியாக ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ள வருமான வரித்துறை, ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் பான் கார்டை ஆதாருடன் … Read more

ஊதுடா ஊது.. போக்குவரத்து போலீசும் – போதை ஆசாமியும்! பிரீத் அனலைசரில் “பீப்பி” வாசிப்பு….

மதுரையில் மது போதையில் பைக்கை ஓட்டிச் சென்று கார் மீது மோதிய ஆசாமி ஒருவர், ஆல்கஹால் அளவைக் கண்டறியும் ‘ப்ரீத் அனலைசர்’ கருவியில் ஊதச் சொல்லிக் கேட்டபோது கருவி மீது விரல்களால் தாளமிட்டு நாதஸ்வரம் வாசிப்பது போல் செய்து, போக்குவரத்துப் போலீசாரை சுமார் அரை மணி நேரம் பாடாய் படுத்தியுள்ளார்… மதுரை பழங்காநத்தம் அருகே போடி லயன் மேம்பாலத்தில் முன்னால் சென்றுகொண்டிருந்த கார் மீது பைக் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. பைக்கை ஓட்டி வந்த நபர் முழு … Read more

உர விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த வேண்டும் -ஜி20 நாடுகளின் வேளாண் அமைச்சர்களுக்கு பிரதமர் வலியுறுத்தல்

சர்வதேச அளவில் உரங்களுக்கான விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும் வழிகளை கண்டறிய வேண்டும் என ஜி20 நாடுகளின் வேளாண் அமைச்சர்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். ஐதராபாத்தில் நடைபெற்று வரும் ஜி-20 வேளாண் பணிக்குழுக் கூட்டத்தில் காணொலி வாயிலாக பிரதமர் உரையாற்றினார். அப்போது, உலகளவில் வேளாண் துறை பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையில், உணவு பாதுகாப்பை உறுதிசெய்ய கூட்டு நடவடிக்கை அவசியம் என்று அவர் தெரிவித்தார். பருவ நிலை மாற்றத்தால் அதிகமான மழை, சுட்டெரிக்கும் வெயில் போன்ற … Read more

அதிதீவிர புயலில் இருந்து தீவிர புயலாக வலுவிழந்தது பிபர்ஜோய்

குஜராத்தின் ஜக்காவ் துறைமுகம் அருகே நள்ளிரவில் கரையைக் கடந்த பிபர்ஜோய், அதிதீவிர புயல் என்ற நிலையில் இருந்து தீவிர புயலாக வலுவிழந்துள்ளது. அந்த புயல் இன்று பிற்பகலில் மேலும் வலுவிழந்து புயலாகவும், பின்னர் மெள்ள நகர்ந்து சென்று மாலையில் தெற்கு ராஜஸ்தான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது ராஜஸ்தானுக்குள் நுழைந்துள்ள பிபர்ஜோய் புயல் காரணமாக அங்கு பரவலாக கனமழை பெய்து வருகிறது. Source link

ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் செய்த அட்டகாசம்…. ஊர் கூடி விரட்டிய சம்பவம்..!

செங்கல்பட்டு மாவட்டம் இரும்புலியில், 100 நாள் வேலை திட்டத்திற்கு வேலைக்கு ஆட்களை அனுப்புவதில் முறைகேடு நடப்பதாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் போராடிய நிலையில், அதனை படம் எடுக்கச் சென்ற செய்தியாளரை தாக்கிய ஊராட்சி மன்றத் தலைவியின் கணவரை சுற்றி வளைத்து மக்கள் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது இப்படி ஏகத்துக்கும் பீப் சவுண்டு போடுவது போல வயதில் பெரியவரை ஆபாசமாக பேசி அடிக்க பாயும் இவர் தான் இரும்புலி ஊராட்சி மன்ற தலைவர் சூர்யகலாவின் கணவர் மன்மதன்..! ஊராட்சி மன்ற … Read more

அமெரிக்காவில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை… வீடுகள், வாகனங்கள் மரங்கள் சேதம்

அமெரிக்காவின் ஆர்கான்சாஸ் மாகாணத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் மக்கள் பாதிக்கப்பட்டனர். பல இடங்களில் இந்த மழை காரணமாக தங்களின் வீடுகளில் பாதிப்பு ஏற்பட்டதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர். மேலும் வாகனங்கள், மரங்கள் ஆகியவற்றிற்கும் சேதம் ஏற்பட்டது. சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதிக்கு ஆளாகினர். இதற்கிடையில் ஆலங்கட்டி மழை பெய்யும் வீடியோவை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். Source link

மெக்சிக்கோவில் 45 டிகிரி செல்சியசை கடந்த வெப்ப அலை… நீர் நிலைகளுக்கு படையெடுக்கும் மக்கள்

மெக்சிக்கோவில் வெப்ப அலை 45 டிகிரி செல்சியசை கடந்து இருப்பதால் அங்கு வசிக்கும் மக்கள் நீர்நிலைகளை தேடி ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 15 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மெக்சிகோ நகரில் வசிப்பவர்கள் வெப்பத்தின் தாக்கத்தை தாங்க முடியாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். சிலர் நீர் நிலைகளுக்கு சென்று வெப்பம் தணிக்கின்றனர். Source link

ரூ.50 கோடி பணத்துக்காக ஆளும் கட்சி எம்.பியின் மனைவியை தூக்கிய ரவுடி… சினிமா பாணியில் சுட்டுப்பிடித்த போலீஸ்….!

ஆளும் கட்சி எம்.பி ஒருவரின் வீடு புகுந்து அவரது மனைவி, மகன் மற்றும் ஆடிட்டரை காரில் கடத்திச்சென்று 50 கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய பிரபல ரவுடியை ஆந்திர போலீசார் சினிமா பாணியில் விரட்டிச்சென்று துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்துள்ளனர் எம்.பியின் மனைவி, மகன் மற்றும் ஆட்டிட்டரை வீடு புகுந்து தூக்கிய வழக்கில் சிக்கிய உள்ள தாதா ஹேமந்த் இவர் தான்..! ஆந்திராவின் ஆளும் கட்சியான, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் விசாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் … Read more

காவேரி மருத்துவமனைக்கு செந்தில்பாலாஜியை மாற்ற அனுமதி..!

காவேரி மருத்துவமனைக்கு செந்தில்பாலாஜியை மாற்ற அனுமதி சிகிச்சை செலவுகளை செந்தில் பாலாஜி ஏற்க வேண்டும் – நீதிபதிகள் “அமலாக்கத்துறையின் மருத்துவர்கள் குழுவும் சிகிச்சையை ஆராயலாம்” காவேரி மருத்துவமனைக்கு செந்தில்பாலாஜியை மாற்ற உயர்நீதிமன்றம் அனுமதி ஆட்கொணர்வு மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கதுறைக்கு நீதிபதிகள் உத்தரவு ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஜூன் 22க்கு தள்ளிவைப்பு ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரையை சந்தேகிக்க முடியாது – நீதிபதிகள் நீதிமன்ற காவலில் அரசு மருத்துவமனையில் தான் இருக்க வேண்டும் என்கிற வாதத்தை … Read more