கோவிந்தா நாமத்தை எழுதினால் குடும்பத்துடன் விஐபி தரிசனம்… திருப்பதி தேவஸ்தானத்தின் வேற லெவல் அறிவிப்பு!

ஏழுமலையானின் கோவிந்தா நாமத்தை எழுதினால் குடும்பத்துடன் விஐபி தரிசனத்தில் சாமியை தரிசனம் செய்யலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதிஉலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர். வாரத்திற்கு ஒரு முறை, ஆண்டுக்கு ஒருமுறை, வருடத்திற்கு ஒரு முறை என காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். இலவச தரிசனத்தின் மூலமாகவும் கட்டணம் செலுத்தியும் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வரும் பக்தர்கள் தங்களால் முடிந்த காணிக்கையையும் செலுத்தி வருகின்றனர்.தேவஸ்தான நிர்வாகம்இந்நிலையில் திருப்பதி … Read more

Vijay about Ajith: அஜித்திடம் விஜய்க்கு பிடித்த விஷயங்கள் என்னென்ன தெரியுமா ? அவரே சொல்லியிருக்கார் பாருங்க..!

தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்து வருபவர் தான் அஜித். என்னதான் படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் நேரம் ஒதுக்குவதை மிக முக்கியமாக கருதுகின்றார் அஜித். அதன் காரணமாகத்தான் படத்தில் நடித்து முடித்தவுடன் தன் வேலை முடிந்துவிட்டது என கூறி அடுத்தடுத்த வேலைகளில் இரங்கி வருகின்றார். தனக்காக ரசிகர்கள் அவர்களின் நேரத்தையும் பணத்தையும் செலவு செய்வதை விரும்பாத அஜித் தனக்கு ரசிகர் மன்றங்களே வேண்டாம் என்றார். மேலும் அஜித் என்று … Read more

ஈசிஆர் சாலை மட்டுமல்ல… சென்னை டூ செங்கல்பட்டு வரை… தடாலடி ஏற்பாட்டில் பருவமழை பணிகள்!

தமிழகத்திற்கு அதிகப்படியான மழைப்பொழிவை தருவது வடகிழக்கு பருவமழை (North East Monsoon) தான். ஓராண்டின் மொத்த மழையில் சுமார் 70 சதவீதம் இதன்மூலம் தான் கிடைக்கிறது. இது ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் வரை நீடிக்கும். இதன்மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் ஒரு மாதமே இருக்கிறது. திருப்பூரில் ஒத்திகை நடத்திய தீயணைப்பு துறை – பருவமழை முன்னேற்பாடுபருவமழை முன்னெச்சரிக்கை … Read more

நாட்டின் பெயர் ’இந்தியா’ இல்ல ’பாரத்’… எது உண்மை? மத்திய அரசு அதிகாரப்பூர்வ தகவல்!

மத்திய அரசு அறிவித்துள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நெருங்கி கொண்டிருக்கிறது. வரும் 18 முதல் 22ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. எந்தவித நிகழ்ச்சி நிரலும் இன்றி கூட்டத்தொடர் கூட்டப்பட்டிருக்கிறது. இதனால் பல்வேறு சந்தேகங்கள் வலுத்த வண்ணம் இருக்கின்றன. ஒருவேளை ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுமா? பொது சிவில் சட்டமாக இருக்குமா? என தேசிய அரசியல் களம் தீவிரமாக விவாதித்து கொண்டிருந்தது. ஜி20 … Read more

'துணிவு' ரிசல்ட்டை கேட்டு எச். வினோத் சொன்ன விஷயம்: என்ன மனுஷன்யா இவரு.!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்கிறார் எச். வினோத். அஜித்தை வைத்து தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கியதை தொடர்ந்து தற்போது உலக நாயகன் கமலை வைத்து படம் இயக்க ஆயத்தம் ஆகி வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் தனது 42 வது பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் எச். வினோத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் இரா. சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு ரசிகர்கள் இடையில் கவனம் ஈர்த்து வருகிறது. அதில், அ. வினோத் … Read more

"போப் ஆண்டவருக்கு முன்னாடி நீங்க எல்லாம் கால் தூசி".. மோடி, அமித் ஷாவை கிழித்த ஆ. ராசா

சென்னை: போப் ஆண்டவருக்கு முன்னாடி பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா எல்லாம் கால் தூசி என்று திமுக எம்.பி. ஆ. ராசா கூறியிருப்பது பாஜகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ​ஆ. ராசா ஆவேசம்:சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை ஆதரித்து திமுக பொதுக்கூட்டத்தில் எம்.பி. ஆ. ராசா நேற்று ஆவேசமாக உரையாற்றினார். அப்போது அவர் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோரை நேரடியாகவே விமர்சித்தார். அவர் பேசியதாவது:​அமித் ஷாவுக்கு சவால்:நான் … Read more

iPhone 15 : ஆப்பிள் ஐபோன் யூசர்களுக்கு கிடைக்க போகும் 10 புதிய ஃபீச்சர்கள்!

செப்டம்பர் 12ம் தேதி ஆப்பிள் இன்க் நிறுவனம் தனது வருடாந்திர நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஐபோன் 15 சீரிஸ் மற்றும் ஐவாட்ச் ஆகியவை வெளியாக உள்ளது. அதோடு சேர்த்து பல்வேறு புதிய அப்டேட்டுகளும் இந்த மொபைல்களில் வர இருக்கின்றன. குறிப்பாக iOS 17 அப்டேட்டும் இதில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி, என்ன புதிய அப்டேட்டுகள் இந்த மொபைல்களில் வர இருக்கிறது, எந்த புதிய ஆப்ஷன்களை ஐபோன் யூசர்கள் பயன்படுத்த போகிறார்கள் என்பதை இந்த … Read more

உதயநிதி தலைக்கு 10 கோடி.. சாமியாருக்கு ஆதரவாக பேசிய செல்லூர் ராஜு.. "வன்முறை கிடையாதாம்"

மதுரை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலையை வெட்டி வருபவர்களுக்கு உத்தரபிரதேச சாமியார் ஒருவர் ரூ.10 கோடி சன்மானம் அறிவித்த நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு, மலேரியாவுடன் சனாதனத்தை ஒப்பிட்டு அதனை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு பாஜக தலைவர்கள் மட்டுமின்றி இந்து அமைப்புகளும், அஹோரிகளும், சாமியார்களும் கூட எதிர்ப்பு … Read more

Leo second single: லியோ செகண்ட் சிங்கிளில் இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கா ?இது லிஸ்ட்லயே இல்லையே..!

​நா ரெடிலியோ திரைப்படத்தில் இருந்து விஜய் பாடிய நா ரெடி தான் என்ற பாடல் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்துள்ள இப்பாடல் சில சர்ச்சைகளில் சிக்கியது. இருந்தாலும் ரசிகர்களின் பேராதரவு இப்பாடலுக்கு இருந்ததால் யூடியூபில் பல சாதனைகளை நா ரெடி நிகழ்த்தி காட்டியது. செம மாஸான குத்து பாட்டாக வெளியான நா ரெடி பாடலில் விஜய்யின் நடனம் எப்படி இருக்கும் என்று தான் ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். பாடலில் ஒரு சில கிலிம்ப்ஸ் … Read more

ரூ.10 சீப்பு போதும்… கூலாக பதில் சொன்ன உதயநிதி – மீண்டும் கொலை மிரட்டல் விடுத்த சாமியார்!

சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி, சனாதனம் மலேரியா, டெங்குவைப் போன்றது எனவும் சனாதனத்தை எதிர்க்காமல் அழிக்க வேண்டும் எனவும் பேசினார். கடந்த இரண்டு நாட்களாக இதுதொடர்பான சர்ச்சை நாடு முழுவதும் எதிரொலித்த நிலையில், பாஜக தலைவர்கள் வரிசைகட்டி உதயநிதிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள். அத்துடன், உதயநிதி மீது டெல்லி, பீகார் உள்ளிட்ட இடங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக தனது பேச்சை திரிப்பதாகத் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் … Read more