ரெட் அலர்ட்: வெளுத்து வாங்கும் கனமழை.. தத்தளிக்கும் ஹைதராபாத்… பள்ளிகளுக்கு விடுமுறை!

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. ஹைதராபாத்தில் 5 ஆம் தேதியான இன்று பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. மேலும் ஹைதராபாத்துக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. மேலும் நாள் முழுவதும் நகரில் கனமழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் மிகக்கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்திருந்தது. கனமழையை தொடர்ந்து ஹைதராபாத் மாவட்ட ஆட்சியர் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் … Read more

மாணவனின் உயிரை பறித்த ஒரே ஒரு 'சிப்ஸ்'.. அப்படி என்ன சிப்ஸ் அது..? பெற்றோர்களே உஷார்

நியூயார்க்: ஒரே ஒரு சிப்ஸை சாப்பிட்டு மாணவன் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அந்த சிப்ஸ் குறித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இன்றைக்கு இளம் தலைமுறையினர் மத்தியில் இரண்டு விஷயம் மிகவும் ஃபேமஸ். ஒன்று, வீடியோ ரீல்ஸ் செய்வது. மற்றொன்று, சேலஞ்ச் என்ற பெயரில் ஏதாவது கோமாளித்தனத்தை செய்வது. இந்த இரண்டும் சாதாரண பொழுதுபோக்கு தானே என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இந்த இரண்டு விஷயங்களால் உலகில் … Read more

'சலார்' ரிலீசில் திடீர் சிக்கல்: ஒரே நாளில் வரிசைக்காட்டும் ஐந்து படங்கள்.!

‘பாகுபலி’ படத்தின் மூலம் பான் இந்திய நடிகராக மாறியவர் பிரபாஸ். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான படங்கள் எதுவும் எதிர்பாராத வரவேற்பை பெறவில்லை. இதனையடுத்து தற்போது நடித்து வரும் ‘சலார்’ படத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார் பிரபாஸ். இந்நிலையில் இந்தப்படத்தின் ரிலீசில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபாஸ் நடிப்பில் தற்போது ‘சலார்’ படம் உருவாகியுள்ளது. ‘கேஜிஎப்’ புகழ் பிரசாந்த் நீலின் அடுத்த படைப்பாக இந்தப்படம் உருவாகியுள்ளது. ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக … Read more

செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி தப்புமா? உயர் நீதிமன்றம் பிறப்பித்த 2 உத்தரவுகள்!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி மே 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மூன்று மாதங்களுக்கு மேலாகியுள்ள நிலையில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை நடத்திய நிலையில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்தது. செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த மனு மீதான விசாரணை நடைபெறும். கைது செய்யப்பட்ட பின்னர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. … Read more

பார்வையற்ற பேராசிரியர்.. அநாகரீகமாக நடந்து கொண்ட மாணவர்கள்.. கடைசியில் நடந்த 'ட்விஸ்ட்'

திருவனந்தபுரம்: பார்வையற்ற பேராசிரியர் ஒருவர் வகுப்பு நடத்திக் கொண்டிருந்த போது அவரிடம் மாணவர்கள் நடந்து கொண்ட முறை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய இளம் தலைமுறையினர் பெரும்பாலானோரிடம் பல நல்ல பண்புகளை காண முடிவதில்லை. பெரியவர்களுக்கு மதிப்பு கொடுப்பதில் தொடங்கி பொது இடங்களில் நாகரீகமாக நடந்து கொள்வது வரை எதையுமே அவர்களிடம் எதிர்பார்க்கக் கூடாது என்கிற நிலைதான் இருக்கிறது. இதனை நிரூபிக்கும் வகையிலான சம்பவம்தான் கேரளாவில் நடந்திருக்கிறது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளது மகாராஜா கலை, அறிவியல் … Read more

வசூலை குவிக்கும் 'குஷி': விஜய் தேவரகொண்டா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!

விஜய் தேவரகொண்டா சமந்தா நடிப்பில் உருவாகி மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி இருந்த ‘குஷி’ படம் கடந்த வாரம் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்தப்படத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா இடையேயான கெமிஸ்ட்ரி காட்சிகள் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ‘குஷி’ படத்தின் வெற்றி குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா குட் நியூஸ் ஒன்றை கூறியுள்ளார். ‘லைகர்’ படத்தின் தோல்வியை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா ‘குஷி’ படத்தில் நடித்தார். அவருக்கு ஜோடியாக சமந்தா இந்தப்படத்தில் நடித்தார். … Read more

Poco C51 : 6GB ரேம் 128GB ஸ்டோரேஜ் வேரியண்டில் 8,999 ரூபாயில் இந்தியாவில் விற்பனையாகும் போக்கோ C51!

ஜியோமி நிறுவனத்தின் துணை ப்ராண்டான போக்கோவின் Poco C51 மாடல் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகியது. அப்போது 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வசதியுடன் வெளியான அந்த மொபைல் தற்போது ஸ்டோரேஜ் வசதி அப்க்ரேட் செய்யப்பட்டு மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ், விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விரிவான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம். ​Poco c51 அப்க்ரேட்கடந்த ஏப்ரல் மாதம் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வசதியுடன் வெளியான Poco C51 தற்போது … Read more

உதயநிதிக்கு வயசு பத்தல.. சனாதன சர்ச்சைக்கு இதுதான் காரணமா? – ஷாக் தந்த எடப்பாடி..

உதயநிதி ஸ்டாலினின் சனாதன ஒழிப்பு பேச்சு இந்திய அளவில் விவாதப் பொருளாக உருவெடுத்த நிலையில், அவருக்கு பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென டெல்லி, பிகார் உள்ளிட்ட இடங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், உதயநிதியின் பேச்சு குறித்து அதிமுக தரப்பில் எவ்வித அதிகாரப்பூர்வ கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “சனாதன ஒழிப்பு என்று உதயநிதி … Read more

பிரசாந்த் கிஷோர்: பூனைக்குட்டி வெளியே வந்தது… ஒரே நாடு ஒரே தேர்தலும், பாஜக உடன் அடித்த பல்டியும்!

இந்திய அரசியல் களம் அடுத்த தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அது 2024 மக்களவை தேர்தல் மட்டுமா? இல்லை அனைத்து மாநில சட்டமன்ற தேர்தல்களும் ஒன்றாக வருகின்றனவா? என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுகிறது. இதற்கான வேலைகளில் மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருவதை பார்க்க முடிகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய குழு, 5 நாட்கள் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆகியவை மிகுந்த கவனம் பெறுகின்றன. பிரசாந்த் கிஷோர் கருத்துஇந்நிலையில் பிரபல தேர்தல் … Read more

குவைத் எண்ணெய் கிணறுகள்… ரூ.4.65 லட்சம் கோடியில் தாறுமாறு பிளான்… ஆடிப் போன உலக நாடுகள்!

வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத், பெட்ரோலிய வளத்தின் அடிப்படையிலான பொருளாதாரத்தை கொண்டுள்ளது. உலகிலேயே பண மதிப்பில் உச்சத்தில் இருக்கும் நாடு என்றால் அது குவைத் தான். இதற்கு அடிப்படையான காரணம் எண்ணெய் வளம். தேசிய வருவாயை எடுத்து கொண்டால் சர்வதேச அளவில் 5வது இடத்திலும், ஜிடிபி மதிப்பில் எடுத்து கொண்டால் 12வது இடத்திலும் இருக்கிறது. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி… இந்தியாவிற்கு என்ன லாபம் கொழிக்கும் எண்ணெய் வளம் ஒவ்வொரு ஆண்டும் எண்ணெய் வளத்தை மேம்படுத்தவும், இதுதொடர்பாக … Read more