இந்தியாவுக்கு அபாயம் காத்திருக்கு.. சீனா வாலாட்டப் போகிறது.. அமெரிக்கா எச்சரிக்கை
இந்தியாவின் பூகோள அமைப்பில் மாற்றங்கள் வரப் போகிறது. குறிப்பாக சீனாவிடமிருந்து இந்தியாவுக்கு பெரும் சவால்கள் காத்துள்ளன என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதே எச்சரிக்கையைத்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து கொடுத்து வருகிறார். எல்லைப் பகுதியில் சீனா பெருமளவில் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. குடியிருப்புகளைக் கட்டுகிறது, பாலம் கட்டுகிறது. ஆனால் இந்தியா கவலைப்படாமல் இருப்பதாக ராகுல் குற்றம் சாட்டி வருகிறார். சீனாவும், பாகிஸ்தானும்தான் இந்தியாவுக்கு அபாயகரமானவையாக உள்ளன. அதுகுறித்து இந்தியா தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரி … Read more