தடுப்பூசியால் சுவாச உறுப்புகளுக்கு பாதுகாப்பு இல்லை: புதிய முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள்!
கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படு உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதற்கிடையே, தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தடுப்பூசி தொடர்பாக புதிய முயற்சிகளில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், கொரோனா வைரசுக்கு எதிராக மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து விரைவில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக கனடா நாட்டை … Read more