தனுஷ் சும்மாவே அப்படித் தான், இப்போ சொல்லவா வேண்டும்: நண்பர்கள்
தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டனர். ஜனவரி 17ம் தேதி இரவு தங்கள் பிரிவு குறித்து சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர். மகன்கள் யாத்ரா, லிங்காவுக்காக சேர்ந்து வாழுங்கள் என்று ரஜினி தொடர்ந்து கூறி வருகிறாராம். தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க தொடர் முயற்சி நடந்து வருகிறது. இதற்கிடையே மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழும் எண்ணம் இல்லை என்கிறாராம் தனுஷ். இந்நிலையில் தனுஷ் பற்றி நட்பு வட்டாரத்தில் கூறப்படுவதாவது, தனுஷ் … Read more