தனுஷ் சும்மாவே அப்படித் தான், இப்போ சொல்லவா வேண்டும்: நண்பர்கள்

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டனர். ஜனவரி 17ம் தேதி இரவு தங்கள் பிரிவு குறித்து சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர். மகன்கள் யாத்ரா, லிங்காவுக்காக சேர்ந்து வாழுங்கள் என்று ரஜினி தொடர்ந்து கூறி வருகிறாராம். தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க தொடர் முயற்சி நடந்து வருகிறது. இதற்கிடையே மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழும் எண்ணம் இல்லை என்கிறாராம் தனுஷ். இந்நிலையில் தனுஷ் பற்றி நட்பு வட்டாரத்தில் கூறப்படுவதாவது, தனுஷ் … Read more

படிப்பா முக்கியம்.. "காவி"க்கு எதிராக களம் குதித்த "நீலம்".. கலர் கலராக போராடும் மாணவர்கள்!

கர்நாடக கல்லூரி மாணவர்கள் படிப்பைத் தூக்கி 2வது இடத்தில் வைத்து விட்டார்கள் என்று தோன்றுகிறது. ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு எதிராக காவி அணிந்து போராடும் இந்து மாணவர்களுக்கு எதிராக நீலத் துண்டு அணிந்து தலித் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். கர்நாடக கல்வி நிறுவனங்களில் மத ரீதியிலான போராட்டங்கள் வெடித்துள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. உடுப்பியைச் சேர்ந்த பைந்தூர் அரசு பியூசி கல்லூரியில் படித்து வரும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் எனப்படும் பர்தா அணிந்து … Read more

அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' படத்தை கிழித்து தொங்கவிட்ட பிரபலம்..!

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான படம் ‘ புஷ்பா ‘. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இரண்டு பாகங்களாக தயாரித்துள்ள இந்தப்படத்தின் முதல் பாகம் கடந்த 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. ‘புஷ்பா’ படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தல் மற்றும் அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் படமாக்கப்பட்டிருந்தது. இந்தப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் மிரட்டலான தோற்றத்தில் நடித்திருந்தார். … Read more

அசாதுதீன் ஓவைசி மீது தாக்குதல் – பார்லி.,யில் அமித் ஷா விளக்கம்!

அசாதுதீன் ஓவைசி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று விளக்கம் அளித்துள்ளார். ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, கடந்த வியாழக்கிழமை அன்று, உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டு, டெல்லி நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது, சாஜர்சி சுங்கச்சாவடி அருகே, அவரது கார் மீது 4 பேர் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதில், அதிர்ஷ்டவசமாக அசாதுதீன் ஓவைசி காயமின்றி உயிர் … Read more

மெகா சூப்பர் ஸ்டார் ஒருவருடன் இணையும் எஸ் .ஜே .சூர்யா…! என்னபடம் தெரியுமா…?

நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது அடுத்த படத்தில் மெகா சூப்பர் ஸ்டார் ஒருவருடன் இணைந்து நடிக்க போகிறாராம்.அந்த மெகா ஸ்டாருக்கு ஏற்றது போல் டைட்டிலையும் தயார் செய்து விட்டார்களாம். இதை ரசிகர்கள் ஆச்சரியமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 1980 களின் கடைசியில் துவங்கி பல படங்களில் சிறிய ரோல்களில் நடித்து வந்தார் எஸ்.ஜே.சூர்யா. அஜித் நடித்த ஆசை படத்தில் ஆட்டோ டிரைவர் ரோலில் நடித்த எஸ்.ஜே.சூர்யா, அடுத்த 4 ஆண்டுகளில் அஜித்தை வைத்து வாலி படத்தை இயக்கினார். மிகப் … Read more

அட எங்க கொள்கை வேறங்க.. பதறியடித்து முஸ்லீம் வேட்பாளரை அறிவித்த பாஜக கூட்டாளி!

உத்தரப் பிரதேசத்தில் பாஜக கூட்டணி வைத்துள்ள அப்னா தளம் (எஸ்) கட்சி, தனக்கும், பாஜகவுக்கும் இடையே கொள்கை முரண்பாடுகள் இருப்பதாக அறிவித்துள்ளது. அத்தோடு உ.பி. சட்டசபைத் தேர்தலில் முஸ்லீம் வேட்பாளரையும் அது அறிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக மீது அதிருப்தி அதிகரித்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. இதனால் அமித் ஷா கவலை அடைந்துள்ளதாகவும், உ.பி. தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற வேகத்தில் அவர் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மற்ற வேலைகளைக் கூட பாஜக தலைமை … Read more

பதவி ஏற்ற ஒரே வாரத்தில் பிரதமர் எடுத்த அதிர்ச்சி முடிவு!

தென் அமெரிக்கான நாடுகளில் ஒன்றான பெருவின் பிரதமராக ஹெக்டர் வலர் பின்டோ (63) கடந்த 1 ஆம் தேதி பதவி ஏற்றார். இந்த நிலையில், அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், அவர் குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக அவரது மனைவி மற்றும் மகள் 2016 இல் புகார் அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்களை பின்டோ திட்டவட்டாக மறுத்து வந்தார். இதனிடையே, நாட்டின் அமைச்சரவையை மாற்றி அமைக்க உள்ளதாக பெரு நாட்டு அதிபர் பெட்ரோ … Read more

பிரபல இயக்குனரிடம் அடி வாங்கினேன்: பிரியாமணி கூறிய அதிர்ச்சி தகவல்…!

பாரதிராஜா இயக்கிய ’ கண்களால் கைது செய் ’ என்ற தமிழ் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. அதன் பின்னர் ஒருசில தமிழ் நடித்து வந்த நடிகை பிரியாமணி , தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வந்தார். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிரியாமணி. 2006 ஆம் ஆண்டு இயக்குனர் அமீரின் ‘பருத்திவீரன்’ படத்திற்க்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்றார் … Read more

திமுகவின் சமூகநீதி கூட்டமைப்பு: முதல் ஆளாய் இணைந்த காங்கிரஸ்!

‘பிற்படுத்தப்பட்ட பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களைப் பாதுகாத்திட, அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு தொடங்கப்படும்’ என்று கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்திருந்தார். தனது இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் விதமாக கூட்டமைப்பில் இணைய வருமாறு காங்கிரஸ், அதிமுக, ஆம் ஆத்மி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட 37 கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் தனித்தனியாக கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், அந்த கடிதத்தை … Read more

பல நாட்கள் கழித்து வீட்டை விட்டு வெளியே வந்த ரஜினி..எங்கு சென்றுள்ளார் தெரியுமா?

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து ரஜினியை மிகவும் பாதித்துள்ளது. இதன் காரணமாக ரஜினி வீட்டில் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருப்பதாக தகவல்கள் வந்தன.மேலும் எப்போதாவது தனது நெருங்கிய நண்பர்களுடன் மட்டுமே ரஜினி பேசிவருவதாகவும் தகவல்கள் உலா வந்தன. ரஜினியின் இந்த நிலையை மாற்ற லதா தன் மகள் ஐஸ்வர்யாவிடம் நீங்கள் இருவரும் மீண்டும் இணைந்தால் தான் அப்பாவின் கோபம் குறையும் என்று பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். இதன் காரணமாக ஐஸ்வர்யாவும் ரஜினியின் கோபத்தை போக்க மீண்டும் தனுஷுடன் … Read more