#BREAKING || தஞ்சை கிருஸ்துவப்பள்ளி மாணவி தற்கொலை வழக்கில்., சற்றுமுன் அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்த சிபிஐ.!

கடந்த மாதம் தஞ்சை, திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள கிருஸ்துவ பள்ளியில் படித்துவந்த, அரியலூர் மாணவி லாவண்யா விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். மேலும் தன் மரணத்துக்கு காரணம், மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டதாக மரண வாக்குமூலம் கொடுத்துள்ளதாக ஒரு காணொளி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதற்கிடையே, தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று, உச்சநீதிமன்றத்தில் தமிழக … Read more

மருத்துவ மாணவர்கள் கல்லூரிகளில் சேர இன்றுடன் அவகாசம் நிறைவு.!

இளநிலை மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள் ஆகும். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் கடந்த 24-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு 27-ஆம் தேதியும், 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 28-ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெற்றது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக 30-ஆம் தேதி நடைபெற்றது. கலந்தாய்வுகள் முடிக்கப்பட்ட நிலையில், முதலாம் … Read more

மதுபோதையில் தகராற்றில் ஈடுப்பட்ட இளைஞர்.. தடிகேட்ட முதியவருக்கு அரிவாள் வெட்டு..!

நகராட்சியின் ஈடுபட்ட இளைஞர்களை தட்டி கேட்ட முதியவரை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேர்ந்தவர் பிள்ளையார். இவர் உடல் நலக் குறைவு காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்துள்ளார்.  அப்போது அதே பகுதியை சேர்ந்த இசக்கிராஜ் என்ற இளைஞர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். அந்த சத்தம் அவருக்கு தொந்தரவாக இருக்கவே அந்த இளைஞரை பிள்ளையார் அங்கிருந்து வெளியேறி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இசக்கி ராசன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். … Read more

தமிழகத்தில் இன்று இந்த இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!

சென்னை மாநகராட்சியின் வார்டு 51க்கு உட்பட்ட வாக்குச்சாவடி 1,174 மற்றும் வார்டு 179க்கு உட்பட்ட 5,059-க்கும் இன்று மறுவாக்குபதிவு நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இந்த வாக்குச்சாவடி அமைந்துள்ள இரண்டு பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளதாவது, சென்னை மாநகராட்சியின் வார்டு 51க்கு உட்பட்ட வாக்குச்சாவடி 1,174 மற்றும் வார்டு 179க்கு உட்பட்ட 5,059-க்கும் இன்றைய தினம் மறுவாக்குபதிவு நடைபெற உள்ளது. … Read more

கடைசி பந்தில் கோட்டையை விட்ட சூரியகுமார் யாதவ்.! இந்திய அணி இமாலய ரன் குவிப்பு.!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வருகிறது. இதில், மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்துள்ளது. அதனைத்தொடர்ந்து  நடைபெற்ற இரண்டு டி20 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இன்று இ3வது டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து கொண்டு … Read more

பனிமலர், சுந்தரவல்லி, எவிடன்ஸ் கதிர், நிர்வாணப்படம், திமுக – பெரியார் பெயரில் பாலியல் விவகாரம்.! மனம் திறந்த பிரான்ஸ் தமிழச்சி.!

பேசு தமிழா என்ற அந்த யூடிப் சேனலில், பிரான்ஸ் தமிழச்சி தனது மனம் திறந்த பேட்டி அளித்துள்ளார். அதில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர், “உங்களுடைய பிரச்சனை தமிழகத்தில் இப்போது எப்படி புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது என்றால், ‘கொளத்தூர் மணியின் மேல் தமிழச்சி பாலியல் புகார்’ என்றுதான் செய்தி எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதை நீங்கள் பார்க்கிறீர்களா., இல்லையா? என்று கேள்வி எழுப்புகிறார். இதற்கு பதிலளித்த பிரான்ஸ் தமிழச்சி, “நான் இதில் தேதியை குறிப்பிடுவதற்கான காரணம், 26 ஜூன் அன்று எதற்காக அவர் … Read more

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி, தமிழகம் டெல்லி ஆட்டம் டிரா.!

கவுஹாத்தியில் நடைபெற்ற தமிழகம் டெல்லி அணிகளுக்கிடையிலான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி டிராவில் முடிந்தது. தமிழகம் மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே கடந்த 17-ஆம் தேதி தொடங்கிய நான்கு நாட்கள் கொண்ட ரஞ்சி கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணியின் கேப்டன் விஜய் சங்கர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் தொடக்க வீரர் யாஷ் துல் 113 ரன்களும், லலித் யாதவ் 177 ரன்களும் … Read more

மீன் பிடிக்க சென்ற இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்.. கடலூர் அருகே நிகழ்ந்த சோகம்..!

ஆற்றில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் சேற்றில்சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் அருகே மருதாடு சேர்ந்தவர் அய்யப்பன். கூலி தொழிலாளியான இவர் அந்த பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிப்பதற்காக இறங்கியுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வராததால் சந்தேகமடை உடன் வந்தவர்கள் உடனடியாக அவரை தேடியுள்ளனர். அப்போது அய்யப்பன் சேற்றில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார்.  அவரை மீட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே … Read more

பள்ளி கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கிய மர்ம நபர்கள்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!

செங்கல்பட்டு அருகே இரவோடு இரவாக மர்மநபர்கள் பள்ளி கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கிய உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மெய்யூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கட்டிடத்தை மர்ம நபர்கள் சிலர் இரவோடு இரவாக இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர். மேலும், கட்டிடத்தில் இருந்த இரும்பு உள்ளிட்ட பொருட்களையும் எடுத்து சென்றுள்ளனர். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை … Read more

குடும்ப தகராற்றால் செவிலியர் அடித்து கொலையா? காவல்துறை தீவிர விசாரணை..!

செவிலியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் வயிறு வரை சேர்ந்தவர் வளர்மதி இவர் அரசு துணை சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். கடந்த சனிக்கிழமை மதியம் அங்குள்ள விவசாய நிலம் ஒன்றில் உடல் முழுவதும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை கண்ட அவ்வழியே சென்ற மக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை … Read more