வாக்குப்பதிவு நிறைவு! பாதுகாப்பை பலப்படுத்த சைலேந்திர பாபு உத்தரவு.!
பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்து மாநகர காவல் ஆணையர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று மாலை 6 மணியுடன் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. பல இடங்களில் சிறு பிரச்சினைகள் எழுந்த போது அந்த இடங்களுக்கு விரைந்து சென்று உடனடி நடவடிக்கை எடுத்து … Read more