கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியாக ஒரு மணி நேரம் வாக்களிக்க அனுமதி.!

நாளை நடைபெறும் வாக்குப்பதிவில் மாலை 5 மணியில் இருந்து 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் தமிழகம் முழுவதும்ன்நாளை ஒரே கட்டமாக நடத்தப்படும் எனவும், வாக்குப்பதிவானது காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் மாநில தேர்தல் ஆணையம் யெரிவித்துள்ள நிலையில்,  கடைசி ஒரு மணி … Read more

தமிழ்த் தாத்தா உ.வே.சா. சிலைக்கு அரசு மரியாதை.!

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் பிறந்த நாளை முன்னிட்டு, நாளை காலை தமிழக அரசு சார்பில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட இருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதைய்யரின் சிறப்பைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆணடும் அவரின் பிறந்த நாளன்று அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சித் துறையால் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்தும் மலர்த்தூவியும் மரியாதை செய்யப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவரின் 168-வது பிறந்த … Read more

குறுக்கு வழியில் வெற்றி பெற திமுக முயற்சி! ஜெயக்குமார் குற்றச்சாட்டு.!

ரவுடிகளை வைத்து குறுக்கு வழியில் வெற்றி பெற திமுக முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளர். திமுக அரசின் தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பாக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார்,பென்ஜமின் மற்றும்  சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர். பாபு முருகவேல் உள்ளிட்டோர் புகார் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்,  வாக்கு எண்ணிக்கை அன்று திமுக அரசு முழுமையாக தோல்வியை சந்திக்கும் என்ற அடிப்படையில் எப்படியாவது அதிமுக -வின் … Read more

முல்லைப் பெரியாறு விவகாரம்! கேரள ஆளுநருக்கு ஜி.கே.வாசன் கண்டனம்.!

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே. வாசன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள ஆளுநர் அவர்கள் முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் உரையாற்றியிருப்பது ஏற்புடையதல்ல. இது கண்டிக்கத்தக்கது என்றும், மத்திய, மாநில அரசுகள் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். திண்டுக்கல்‌, … Read more

அதிமுக அடித்த அடியில்., சற்றுமுன் தேர்தல் ஆணையம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, கோவை மாநகராட்சிக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளராக ஐஏஎஸ் அதிகாரி எஸ் நாகராஜனை நியமித்து, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவை மவ்வட்டதை கலவர பூமியாக்க திமுக திட்டமிட்டு உள்ளதாகவும், இந்த தேர்தலை நேர்மையாக நடத்த துணை இராணுவத்தை கொண்டு வரவேண்டும் என்றும், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில், அதிமுக எம்எல்ஏக்கள், இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், கோவை … Read more

மகளைக் காணவில்லை.. பதைபதைத்து போலீஸிடம் சென்ற பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்திச் சென்ற காரணத்தால் போக்சோ சட்டத்தின் கீழ் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் வடமதுரை பகுதியில் பாண்டி என்பவர் கூலித் தொழில் செய்து வருகின்றார். அதே பகுதியில் வசித்து வரும் 11ஆம் வகுப்பு மாணவியை அந்த வாலிபரை காதலித்து வந்துள்ளார்.  அந்தப் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டார். அவருடன், குடும்பம் நடத்தி வந்த நிலையில் … Read more

தர்மபுரியில் மூன்று முக்கிய புள்ளிகளின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை.!

தர்மபுரியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 3 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.  தர்மபுரி, ஏமகுட்டியூர் ராம் நகர் பகுதியில் வசித்து வரும் முத்து என்பாரின் வீட்டிலும், ஜெயராமன் வீட்டிலும், கள்ளக்குறிச்சியில் கல்வி இயக்குனரகத்தில் பணியாற்றிவரும் ஜெயராமன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வெளியான தகவலின் படி, கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெறலாம், அல்லது அரசியல் கட்சிகளுக்கு … Read more

இன்று டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.!!

கிழக்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று தென் மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  நாளை தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என … Read more

டிடிவி தினகரனுக்கு கிடைத்த அந்த தகவல்., வெளியான கண்டன செய்தி.!

மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில், ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் வகையில் தி.மு.க மற்றும் பழனிசாமி கம்பெனிகள் பணத்தை வாரி இறைப்பதாக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது, “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பிரச்சாரம் ஓய்ந்தவுடன் நேற்று மாலையிலிருந்து தமிழகம் முழுவதும் பணமழை ஆறாக ஓடுவதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பிரச்சாரம் ஓய்ந்தவுடன் நேற்று மாலையிலிருந்து தமிழகம் முழுவதும் பணமழை ஆறாக … Read more

தீப்பற்றி எரிந்த மதுபானக்கடை.. ஆத்திரத்தில் மதுப்பிரியர்கள் செய்த வேலை.?

செங்கல்பட்டு மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே ரயில்வே மேம்பாலத்தின் கீழே உள்ள மதுபான கடை எண் 4014-ன் கீழ் இயங்கி வரும் அரசு மதுபானக்கடை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. தீயின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக குட்டர் பாட்டில் மற்றும் பீர் பாட்டில்கள் வெடித்து மேலும் தீ பரவியதால் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த செங்கல்பட்டு தீயணைப்பு துறை வீரர்கள் கடையின் பூட்டை உடைத்து தீயை … Read more