ஜல்லிக்கட்டு விவகாரம்.. ஓபிஎஸ்-க்கு பதிலடி கொடுத்த திமுக.!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு குறித்து விஷமப் பிரச்சாரம் செய்கிறார் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் மீது குற்றம் சாட்டினார் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜல்லிக்கட்டு குறித்து விஷமப் பிரச்சாரம் செய்வதா” என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் எங்கள் கழகத் தலைவரும், மாண்புமிகு முதலமைச்சருமான தளபதியைப் பார்த்து கேள்வி எழுப்பி- சட்டமன்றத்தில் தான் பேசியதையே மறைக்க … Read more

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கம்.!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிகாரபூர்வ வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தலில் பணியாற்றிய அதிமுக நிர்வாகிகள், அவர்கள் வகித்து வந்த கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு உள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், செங்கல்பட்டு மேற்கு, நீலகிரி, தஞ்சாவூர் தெற்கு, திண்டுக்கல் மேற்கு மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து, சுயேட்சையாகப் போட்டியிடும் … Read more

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்! அறிமுக போட்டியில் சதமடித்து அசத்திய யாஷ் துல்.!

டெல்லி வீரர் யாஷ்துல் ரஞ்சி கோப்பை கிர்க்கெட் போட்டியில் அறிமுகமான முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று கவுஹாத்தியில் நடைபெற்ற போட்டியில் தமிழக அணியும் டெல்லி அணியும் மோதின. டாஸ் வென்ற தமிழக கேப்டன் விஜய் சங்கர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து டெல்லி அணிக்கு யாஷ் துல்லும், துருவ் ஷோரேவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். துவக்கத்திலேயே … Read more

நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய நிலை வரும்! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.!

தேர்தலை நியாயமாக நடத்தவில்லை என்றால் நீதிமன்றத்திற்கு பதில் சொல்ல வேண்டிய நிலை வரும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தேர்தல் விதிமீறல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தவறான பதிவுகள் பகிரப்பட்டு வருவது தொடர்பாக  சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், நகர்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, இன்று தேர்தல் பிரச்சாரம் முடிவடைகின்ற நிலையில், திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் படுதோல்வியை சந்திக்க இருக்கும் … Read more

ப்ரீ பையர்  விளையாடியதை கண்டித்த தாய்.. மகன் செய்த விபரீத செயல்..!

ப்ரீ பையர்  விளையாடியதை கண்டித்ததால் சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் மீனா. இவர் தனது மகன் சுரேஷூடன் தனியே வசித்து வருகிறார். சுரேஷ் அங்குள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சுரேஷ் ஆன்லைனில் ப்ரீபயர் கேம் விளையாடி வந்துள்ளார். படிக்காமல் ப்ரீபயர்கேம் மட்டுமே விளையாடி வந்த சுரேஷை கண்ட அவரது தாய் கண்டித்துள்ளார். அதனை கண்டுகொள்ளாமல் சிறுவன் தொடர்ந்து விளையாடி வரவே கோபமடைந்த … Read more

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த..கிறிஸ்தவ மத போதகர்..போக்ஸோவில் கைது.!

உதகையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கிறிஸ்தவ மத போதகர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. உதகை அருகே பிங்கர்போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் சூரி ஸ்டீபன். 53 வயதான இவர் கிறிஸ்துவ தேவாலயத்தில் மதபோதகராக பணியாற்றிவருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று தனது வீட்டின் அருகே உள்ள உறவினரின் வீட்டிற்கு சென்று அங்கு தனியாக விளையாடிக்கொண்டிருந்த 13 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அப்போது சிறுமியின் கூச்சல் சத்தம் கேட்டு வந்த … Read more

நடிகர் விஜய்சேதுபதி மீதான கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை – சென்னை உயர்நீதிமன்றம்.!

நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  தமிழ் திரையுலகில் முக்கிய கதாநாயகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி, மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித்ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்த பெங்களூருவிற்கு சென்றிருந்தார். அப்போது அவரின் உதவியாளர்  மீது ஒருவர், நடிகர் மகா காந்தியை தாக்கி உள்ளார். இது தொடர்பான காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே விஜய் சேதுபதியை உதவியாளரை எட்டி உதைத்த மகா காந்தி … Read more

தமிழக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சேகரித்த அயல் நாட்டவர்.! சட்டத்திற்குப் புறம்பாக பிரச்சாரம்.!

தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் அரசியல் கட்சிகள் பலவும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.  பல்வேறு உத்திகளை கையாண்டு நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அயல் நாட்டவர் ஒருவர் தமிழ்நாடு தேர்தல் களத்தில் தமிழக கட்சி ஒன்றுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.  ருமேனியா நாட்டை சேர்ந்த ஸ்டீபன் என்பவர் பிசினஸ் விசாவில் தமிழகத்திற்கு வந்துள்ளார். இங்கு பேருந்தில் பயணம் … Read more

திமுகவினரின் கடைசிநேர சதித்திட்டம் : மொத்தமாக போட்டுடைத்த பாமக கணேஷ்குமார்.!

குடும்பத்தலைவிகளுக்கு  மாதம் ரூ.1000 உரிமைத் தொகை: முதல்வரின் பெயரால் முறைகேடு நடத்த அனுமதிக்கக்கூடாது என்று, பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசின் சார்பில் குடும்பத்தலைவிகளுக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை; பயனாளிகள் தேர்வுக்கான வழிமுறைகள் அறிவிக்கப்படவில்லை; விண்ணப்பிக்க வேண்டும் என்றும்  அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத் தொகை விண்ணப்பம் என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புகைப்படம் அச்சிடப்பட்ட … Read more

கோதாவரி – காவிரி இணைப்பு குறித்த ஆலோசனை மகிழ்ச்சி: ஒருங்கிணைப்புக் குழு அமைக்க வேண்டும் – மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தல்.!

கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த, சம்பந்தப்பட்ட மாநிலங்களை ஒருங்கிணைக்க சிறப்புப் பணிக்குழு அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “கோதாவரி-கிருஷ்ணா,  பெண்ணாறு- காவிரி இணைப்பு திட்டம் தொடர்பாக தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 5 தென்மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் நாளை அவசர ஆலோசனை நடத்தவிருப்பது வரவேற்கத்தக்கது! 2022- 23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், இத்திட்டம் … Read more