தேர்தல் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிக்கை

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்க எதிர்பார்க்கும், அதற்கு தகுதி பெற்ற அரச அலுவலர்கள்/பாதுகாப்புப் பிரிவு அலுவலர்கள் மற்றும் தபால் வாக்களிப்பை அத்தாச்சிப்படுத்தும் அலுவலர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளது.  அந்த அறிக்கை பின்வருமாறு…

70 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் 03 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் (2024 ஆகஸ்ட் 03,) கிளிநொச்சி இரமதீவ் கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, நூற்று எழுபத்தாறு (176) கிலோகிராம் எடையுள்ள கேரள கஞ்சா (ஈரமான எடை) பொதிகளை ஏற்றிச் சென்ற மூன்று (03) சந்தேக நபர்களுடன் டிங்கி படகொன்று (01) கைது செய்யப்பட்டது. அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் புவனெக நிறுவனத்தின் கடற்படையினர் மற்றும் விரைவு நடவடிக்கை படகுகள் படையணியின் வீரர்கள் இணைந்து இன்று (2024 ஆகஸ்ட் … Read more

மாபெரும் மீனவர் மாநாடு

தேசிய மீனவர் சம்மேளனத்தினூடாக ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, நாட்டில் உள்ள 15 உவர் நீர் மீன்பிடி மாவட்டங்கள், 07 நன்னீர் மாவட்டங்கள் உட்பட 22 மாவட்டங்களில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைகளை ஆராயும் வகையில் மாபெரும் மீனவர் மாநாட்டை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 22 மாவட்டங்களைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட மீனவச் சங்கப் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் இந்த மாபெரும் மீனவ மாநாட்டை ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு லேக்ஹவுஸ் … Read more

தென்னை பயிர்ச்செய்கையின்போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு 1916 ஊடாக மூன்று மொழிகளிலும் பதில்கள்

தென்னைச் பயிர்ச்செய்கை தொடர்பாக விவசாயிகள் எதிர்நோக்கும் எந்தவொரு பிரச்சினைக்கும் 1916 என்ற துரித இலக்கத்திற்கு அழைத்து தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி இன்று (05) முதல் செயற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தென்னை பயிர்ச்செய்கை சபை Coconut App என்ற பெயரில் தொலைபேசி செயலி ஒன்றையும் துரித தொலைபேசி இலக்கம் ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது. விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களின் தலைமையில் இந்த தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்துவதற்கான கையடக்க தொலைபேசி செயலி அறிமுகம் இன்று (05) விவசாய … Read more

இந்தியாவை தோற்கடித்து இலங்கை 32 ஓட்டங்களால் வெற்றி

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நேற்று (04) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 32 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியதுடன், அவர்கள் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பெடுத்தாட்டத்தில் இலங்கை அணி சார்பாக அவிஷ்க பெர்னாண்டோ 40 ஓட்டங்களையும், துனித் வெல்லாலகே 39 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 40 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் Washington Sundar 3 விக்கெட்டுகளையும் … Read more

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் – 2024 இதற்காக ஒவ்வொரு தேர்தல் தொகுதிகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை.

இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக இன்று (05) விடுத்துள்ள PRE/2024/11 இலக்க ஊடக அறிக்கையில் 2024 செப்டம்பர் 21 ஆம் திகதியன்று நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பதிவு செய்யப்பட்டு வாக்களிக்க உரித்தானவர்களின் எண்ணிக்கையை ஒவ்வொரு தேர்தல் தொகுதி அடிப்படையிலும் பிரசுரித்துள்ளது. தேர்தல் தொகுதி இலக்கம், மாவட்டம் மற்றும் வாக்காளர்களின் எண்ணிக்கை முறையே… 01. கொழும்பு – 1,765,35102. கம்பஹா – 1,881,12903. களுத்துறை 1,024,24404. கண்டி. – 1,191,39905. மாத்தளை – … Read more

தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை…

2024.09.21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின்போது தேர்தல் இடாப்பில் பதிவுசெய்யப்பட்டுள்ள தேருநர்களுக்கு நாட்டின் எந்தவொரு வாக்கெடுப்பு நிலையத்திலும் வாக்களிப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று, தேர்லத் ஆணைக்குழுவின் எந்தவொரு உத்தியோகபூர்வ தீர்மானமும் அல்லாத, முற்றிலும் உண்மைக்குப் புறப்பான விடயங்களை உள்ளடக்கிய பிழையான ஒரு செய்தி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வலம் வருகிறது என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை பின்வருமாறு…

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘INS Shalki’ நீர் மூழ்கிக் கப்பல் நாட்டிலிருந்து புறப்பட்டது

உத்தியோகபூர்வ விஜய மொன்றை மேற்கொண்டு 2024 ஆகஸ்ட் 02 ஆம் திகதி இலங்கைக்கு வந்த இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘INS Shalki’ நீர் மூழ்கிக் கப்பல் தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து நேற்று (04) நாட்டை விட்டுச் சென்றது. நீர் மூழ்கிக் கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாய பூர்வமாக கொழும்புத் துறைமுகத்தில் வைத்து வழியனுப்பி வைத்தனர். ‘INS Shalki’ நீர்மூழ்கிக் கப்பல் நாட்டில் தங்கி இருந்த காலப்பகுதியில் அதன் செயற்பாடுகள் தொடர்பாக நடைபெறும் தெளிவு படுத்தல் நிகழ்ச்சியில் … Read more

நாட்டின் பல இடங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஓகஸ்ட் 05ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஓகஸ்ட் 04ஆம் திகதி நண்பகல்12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது … Read more

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று கைது

இலங்கை கடற்படையினர் (2024 ஆகஸ்ட் 03) கடலோர பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து யாழ்ப்பாணம், கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் நான்கு (04) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். வெளிநாட்டு மீன்பிடிப் படகுகள் இந்நாட்டு கடற்பகுதியில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கவும், உள்ளூர் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, … Read more