அனர்த்த நிவாரணங்களின் போது மோசடிகள் இடம்பெறுவதற்கு சந்தர்ப்பம் வழங்க மாட்டோம்
அனர்த்த நிவாரணங்களின் போது மோசடிகள் இடம்பெறுவதற்கான ஒரு வரலாறு மீண்டும் உருவாக இடமளிக்க மாட்டோம் என்று கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். கடந்த சில நாட்களாக , நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலை தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட அனர்த்த சூழ்நிலையில் ஒரு ரூபாய் கூட மோசடி மற்றும் ஊழல் இடம்பெறவில்லை என்றும், பல குழுக்கள் … Read more