பொலிஸ் ஊடகப் பேச்சாளராக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டமானி புத்திக மணதுங்க அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 2014.01.01ஆம் திகதியன்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்து, 2020.01.01ஆம் திகதி பொலிஸ் அத்தியட்சகராகவும், 2024.01.01ஆம் திகதி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்தப்பட்டார். மேலும் அவர், திருக்கோணமலை, வவுனியா ஆகிய பிரிவுகளிலும், பின்னர் மனித உரிமைகள் ஆணைக்குழுப் பிரிவின் பணிப்பாளராகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு மற்றும் பொது மக்கள் நட்புறவுப் பிரிவின் பதில் பணிப்பாளராகவும், சட்டப் … Read more