அசோக ரன்வல்ல சபாநாயகர் பதவியிலிருந்து இராஜினாமா
பாராளுமன்ற சபாநாயகர் அசோக ரன்வல்ல தனது பதவி தொடர்பாக இன்று (13) கையெழுத்திட்டு ஊடக அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். அதற்கிணங்க சபாநாயகர் அசோக ரன்வல தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு தான் வகிக்கும் சபாநாயகர் பதவியை இராஜினாமாச் செய்வதாக அவ்வறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.. கடந்த சில தினங்களாக தன்னுடைய கல்வித் தகைமை தொடர்பான கருத்து முரண்பாடு சமூகத்தில் ஏற்பட்டுள்ளது. தன்னுடைய கல்வித் தகைமை தொடர்பாக எவ்வித பொய்யான அறிவித்தலும் தன்னால் பிரசுரிக்கப்படவில்லை. ஆனால் அந்தக் … Read more