புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் – பரீட்சை ஆணையாளர் நாயகம்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். பரீட்சை திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதன்படி, எதிர்வரும் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகும். காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை இரண்டாம் பகுதி நடைபெறவுள்ளதுடன், அதே தினம் காலை 11.15 மணி முதல் … Read more