உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களைக் கட்டுப்படுத்த எதிர்வரும் வருடங்களில் அதிக கவனம் செலுத்தப்படும்…
அதிக இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கட்டுப்பாட்டிற்காக எதிர்வரும் ஆண்டுகளில் நிதி ஒதுக்கீடுகளை அதிகரிப்பதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன முன்வைத்த வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அடுத்த ஆண்டில் ஆரம்ப சுகாதார சேவைக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சுகாதார அமைச்சர்: இலங்கை இன்று பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளது. இப்பிராந்தியத்தில் … Read more