இலங்கைக்கான தென்கொரியத் தூதுவர் புதிய சபாநாயகரைப் பாராளுமன்றத்தில் சந்தித்தார்
இலங்கைக்கான தென்கொரியத் தூதுவர் மியோன் லீ (Miyon Lee) அவர்கள் அண்மையில் (04) சபாநாயகர் கௌரவ (கலாநிதி) அசோக ரன்வல அவர்களைப் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர அவர்களும் கலந்துகொண்டார். இச்சந்திப்பில் புதிய சபாநாயருக்கு தென்கொரியத் தூதுவர் தனது பாராட்டைத்தெரிவித்துக்கொண்டார். தென்கொரியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் நீண்டகால உறவை நினைவுகூர்ந்த தூதுவர், இந்த உறவை மேலும் வலுப்படுத்தி இலங்கையின்அபிவிருத்திக்குத் தேவையான ஒத்துழைப்பை தென்கொரியா வழங்கும் என்றும் தெரிவித்தார்.அத்துடன், இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள … Read more