தேர்தல் காலத்தில் ஊர்வலம் செல்வதற்குத் தடை…
தேர்தல் காலத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்த தினத்திலிருந்து (ஆகஸ்ட் 15) ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த ஒரு வார காலம் ஊர்வலம் செல்வதற்குத் தடை விதிப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம.ஏ. எல்.ரத்னாயக்க நேற்று (15) தேர்தல் செயலகத்தில் இடம்பெற்ற வேட்பு மனுத் தாக்கல் செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இவ்வாறான சட்ட விரோதமாக ஊர்வலங்களை நடாத்தினால், அவற்றை வீடியோவாகப் பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்வைக்க முடியும். மேலும், பொலிஸாரின் அனுமதியுடன் … Read more