கடந்த 26ஆம் திகதிக்குப் பின்னர் ஆசிரியர் சேவைக்கு எவ்வித ஆட்சேர்ப்பும் இடம்பெறவில்லை – கல்வி அமைச்சர்
தேர்தல் ஆணையளர் கடந்த 26 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்ட பின்னர் எவ்வித ஆசிரியர் ஆட்சேர்ப்புகளும் இடம்பெறவில்லை என கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம் ஜெயந்த் தெரிவித்தார். அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்தல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசர் நிலையைக் கட்டளை 27(02) இன் கீழ் முன்வைத்த கேள்விக்கு பதில் அளிக்கும் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர், அரசாங்கம் பொருளாதார சவால்களுக்கு … Read more