நாட்டை விட்டு சென்ற வைத்தியர்கள் நாட்டிற்கு மீளத் திரும்புவதில் ஆர்வம்
கொரோனா தொற்று மற்றும் பொருளாதார சிக்கல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்கள் மீண்டும் நாட்டுக்கு வருகின்ற நிலை காணப்படுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மருத்துவ (திருத்த) சட்ட மூலங்கள் இரண்டின் இரண்டாவது வாசிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது சுகாதார அமைச்சர் இதனை குறிப்பிட்டார். கடந்த இரண்டு மாதங்களுக்குள் நாட்டை விட்டு சென்ற மருத்துவர்கள் மீண்டும் நாட்டிற்கு வருகை தந்து சேவையை வழங்க ஆரம்பித்துள்ளதாகவும் அது மிகவும் சிறந்த பெறுபேறு என்றும் சுகாதார … Read more