இலங்கை GSP வரிச்சலுகைக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்: அலி சப்ரி
2024 மற்றும் 2034க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் திருத்தப்பட்ட அளவுகோலின் கீழ் ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்கான ஜீ.எஸ்.பி. (GSP) வர்த்தக வசதிக்காக, இலங்கை மீண்டும் ஒருமுறை விண்ணப்பிக்கவேண்டும் என்று அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஆணையம், 2021ஆம் ஆண்டில், அடுத்த பத்து ஆண்டுக் காலத்திற்கு ஒரு சட்ட முன்மொழிவை ஏற்றுக்கொண்டுள்ளது. எனினும் தற்போதைய ஜிஎஸ்பி விதிமுறை இந்த ஆண்டு இறுதியுடன் காலாவதியாக உள்ளது. இந்தநிலையில், ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைக்காக மீண்டும் விண்ணப்பிப்பதற்கான ஒப்புதல் கோரி ஒரு கூட்டு … Read more