தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு அரசாங்கத்தோடு பேசி முடிவெடுக்க தயார்! கூட்டமைப்பு அறிவிப்பு
மே மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதியோடு நடைபெறும் கூட்டத்தில் நாம் பங்குபெற்றுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்திக் குறிப்பில், தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஆக்கபூர்வமாக நாம் அரசாங்கத்தோடு பேசி முடிவெடுக்கத் தயார். இந்திய – இலங்கை ஒப்பந்தம் வடக்கும், கிழக்கும் தமிழ் மக்களினதும் தமிழ் … Read more