கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

உள்ளூர் கல்வித் துறைக்கான STEAM கல்வியைத் தொடங்குவதற்கான உத்தியோகபூர்வ வேலைத்திட்டம் நாளை(31.03.2023) மேல் மாகாணத்தில் கொழும்பு, நகர மண்டபத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை கூறியுள்ளார். புதிய வேலைத்திட்டம் இது தொடர்பில் மேலும் கூறுகையில்,STEAM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் கணிதம்) கல்வியைத் தொடங்குவதற்கான வேலைத்திட்டம் நாளை காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 12.30 வரை தொடரும். முக்கிய நிகழ்வை ஒட்டி,எஞ்சிய … Read more

அர்ஜூன ரணதுங்கவை பதவி விலகுமாறு கோரிக்கை

தேசிய விளையாட்டுச் சபையின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுமாறு அர்ஜுன ரணதுங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சரின் சிரேஸ்ட ஆலோசகர் சுதத் சந்திரசேகரவினால் எழுத்து மூலம் கோரப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பங்கேற்காத உறுப்பினர்கள் நேற்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு சூம் தொழிநுட்பம் ஊடாக நடைபெறவிருந்த சபையின் கூட்டத்திற்கு, அதன் உறுப்பினர்கள் எவரும் பங்கேற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சபையின் உறுப்பினர்கள் அர்ஜுனவின் தலைமைப் பொறுப்பினை ஏற்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  Source link

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

கிரிப்டோகரன்சியின் பயன்பாடு மற்றும் அதில் முதலீடு செய்வதன் அபாயம் குறித்து கவனமாக இருக்குமாறு மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி மீண்டும் வலியுறுத்துகிறது. கிரிப்டோகரன்சியின் பயன்பாடு சில தரப்பினரால் இலாபகரமான முதலீடாக விளம்பரப்படுத்தப்படுகிறது, மேலும் இதுபோன்ற முதலீடுகளால் மக்கள் பெரும் நிதி இழப்பை சந்தித்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. நிதி மோசடிகள் விரைவான வளர்ச்சியைக் காட்டுவதால், தங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மேலும், Crypto நாணயம் தொடர்பான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எந்தவொரு நபருக்கும் … Read more

மன்னர் மூன்றாம் சார்லஸின் முதலாவது அரசுமுறைப் பயணம்

பிரிட்டன் மன்னர் 3ஆம் சார்லஸ் தனது முதல் வெளிநாட்டு பயணமாக ஜெர்மன் சென்றுள்ளார். மன்னராக அறிவிக்கப்பட்ட பின்னர் 3ஆம் சார்லஸ் தனது முதல் அரசு முறைப் பயணமாக பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் ஆகிய நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் தற்போது ஒய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுதும் வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன.    பயண விபரங்கள் இதனால் கடந்த 26 ஆம் திகதி மன்னர் சார்லஸின் பிரான்ஸ் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை … Read more

150 ஏக்கர் பரப்பளவில் கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் புலம் பெயர் தமிழரின் புதிய முயற்சி (Video)

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது றீ(ச்)ஷா பண்ணை. இயற்றை எழில் மிகுந்த தோற்றங்களையும், சூழலையும் அதனோடிணைந்த பண்ணையின் செயற்பாடுகளையும் நகர வாழ் மக்கள் அனுபவிக்கும் வகையிலான ஒரு வித்தியாசமான சுற்றுலா மையம்தான் இந்த றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை [Reecha Organic . இதேவேளை இங்கு பல விதமான காய்கறிகளும் பயிரடப்பட்டுள்ள நிலையில், எமது நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு தரமான காய்கறிகளை ஏற்றுமதி செய்யும் மாபெரும் எதிர்கால நோக்கத்தையும் … Read more

நேட்டோவில் இணைந்தால்…!இரு ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும் என ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் நேட்டோவில் இணைந்தால்,தங்களின் இலக்காக மாறும் என்றே குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் எச்சரிக்கை ரஷ்ய தூதர் விக்டர் டாடரின்ட்சேவ் இந்த இரு நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,“இது எப்படியாவது ஐரோப்பாவின் பாதுகாப்பை மேம்படுத்தும் என்று எவருக்கும் தோன்றினால் விரோதமான முகாமின் புதிய உறுப்பினர்கள் இராணுவ இயல்பு உட்பட ரஷ்ய பதிலடி … Read more

பேரின்பத்தை பெறப் போகும் இரு ராசிக்காரர்கள்! அதிலும் மகர ராசிக்காரர்களுக்கு – நாளைய ராசிப்பலன்

அடுத்த மாதம் நடைபெறவுள்ள குரு பெயர்ச்சி பெரும்பாலும் தீய பலன் தருவதில்லை என்றாலும், சில அமைப்புகளால் குருவால் சுப பலன்களை கொடுக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, சில ராசிக்காரர்கள் இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இவ்வாறு இருக்கையில் நாளைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு எவ்வாறான பலன்கள் கிடைக்கபோகின்றது என்று பார்க்கலாம். உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW  மேஷம் ரிஷபம் மிதுனம் … Read more

பயணிகள் பேருந்தில் குண்டு வைத்து கொலை முயற்சி! குற்றவாளிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

பேருந்தில் குண்டு வைத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குற்றவாளியான நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் கடூழிய சிறைத் தண்டனையுடன் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.  குறித்த வழக்கு இன்று (29.3.23) நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  2008 ஆம் ஆண்டு கொழும்பு ஹோர்டன் சுற்றுவட்டத்தில் பயணிகள் பேருந்தில் வெடிகுண்டு வைத்து கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் நாகலிங்கம் மதனசேகரன் வயது (27) என்ற பிரதிவாதிக்கு கடூழிய தண்டனையுடன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிடியாணை உத்தரவு  … Read more

சாரா என்னும் புலஸ்தினி மரணம்!வெளியான உறுதிப்படுத்தப்பட்ட தகவல் 

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் முக்கியமாக சந்தேகிக்கப்படும் புலஸ்தினி மகேந்திரனும் (சாரா ஜஸ்மின்) உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சாய்ந்தமருதில் உள்ள பாதுகாப்பான இல்லத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் சாரா ஜாஸ்மின் என அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரனும் அடங்குவதாக மரபணு பரிசோதனையில் உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  மரபணு பரிசோதனை உயிரிழந்த 15 பேரின் மாதிரிகளை … Read more

ஜனாதிபதி ரணிலின் பணிப்புரைக்கு அமைய அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை சூத்திரம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆலோசனைக்கு அமைய அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எதிர்காலத்திலும் அமைச்சு இந்த சூத்திரத்தை நடைமுறைப்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய சூத்திரம் இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை பெட்ரோலியக்  கூட்டுத்தாபனத்தால் (CPC) பெற்ற இலாபம் அல்லது நட்டத்துடன், எரிபொருளின் மீது விதிக்கப்படும் உண்மையான வரித் தொகை மற்றும் விலையை அதிகரிப்பது அல்லது … Read more