வர்த்தகரிடம் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட பெண் தப்பியோட்டம்
கடுவலையை சேர்ந்த கோடிஸ்வரான வர்த்தகர் ஒருவரை இங்கிரிய பிரதேசத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று மது திரவம் ஒன்றை வழங்கி மயக்கமுற செய்து, அவரிடம் இருந்த 39 பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட அழகிய பெண்ணை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட பெண், வர்த்தகருக்கு சொந்தமாக ஆடம்பர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதுடன் அந்த வாகனத்தை இடையில் கைவிட்டுச் சென்றுள்ளார். 25 பவுண் எடை கொண்ட தங்கச் சங்கிலி, மாணிக்க … Read more