இலங்கையில் கட்டாயமாகும் தடுப்பூசி அட்டை! – வெளியாகியுள்ள அறிவிப்பு
முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களை அடையாளம் காணும் செயலியை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். “பொது இடங்களுக்குள் வருபவர்களுக்கு கட்டாயம் முழு தடுப்பூசி போடுவது ஏப்ரல் 30ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும். அதன் பிறகு தடுப்பூசி அட்டை தேவைப்படும்.” “இந்த நாட்களில் நாங்கள் மற்ற விஷயங்களில் வேலை செய்கிறோம். பொதுமக்களுக்கு எளிதான செயலி … Read more