சுகாதார ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பினால் பறிபோன உயிர்
காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் சுகாதார ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பினால் உயிரிழந்துள்ளார். மகாவலி அதிகார சபையில் கடமையாற்றும் காணி உத்தியோகத்தரான கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த பேதுருஹேவகே ரஞ்சித் என்ற 55 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாகும். உயிரிழந்த காணி அதிகாரியின் பிரேத பரிசோதனை காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் மேலதிக மரண விசாரணை அதிகாரி சந்திரசேன லொக்குகேவினால் நேற்று (09) கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது. சுகயீனம் காரணமாக … Read more