மதுபோதையில் மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை; மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய பெண்கள்!

கடலூர் மாவட்டத்தையொட்டிய புதுச்சேரியின் எல்லைப் பகுதிகளான பாகூர், சோரியாங்குப்பம், முள்ளோடை, கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் பார்களுடன் இயங்கி வருகின்றன. இங்கு மது அருந்துவதற்காக கடலூரைச் சேர்ந்தவர்கள் நாள்தோறும் படையெடுப்பார்கள். அவர்களைக் கவர்வதற்காக இலவச ஆட்டோ மற்றும் டெம்போ சர்வீஸ்களை நடத்துகின்றன அந்த மதுக்கடைகள். புதுச்சேரி அரசு Also Read: விழுப்புரம்: 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை; இளைஞர் போக்சோவில் கைது! அவர்களில் பலர் செலவு குறைவதற்காகவும், இயற்கை காற்றுடன் மது … Read more

"சூரியை என் வாழ்க்கை முழுக்க மன்னிக்கவே முடியாது"- விஷ்ணு விஷால்

நல்ல கதைகள் கொண்ட கதாபாத்திரங்களை செலக்ட் பண்றேன்னு கேக்குறப்போ ஹாப்பியா இருக்கு. ஆனா,  டைரக்டர்ஸ் முதல் படத்தை என்னோட பண்ணிட்டு அடுத்து உடனே பெரிய ஸ்டார் படங்களுக்கு போராங்கனு நினைக்கிறப்போ வருத்தமா இருக்கு. ஏன்னா, அடுத்து புதிய இயக்குநர்கள் தேட வேண்டியது இருக்கு. நூறு கதைகள் கேட்க வேண்டியிருக்கு. நான் யாரையும் தப்பு சொல்லல. உண்மையைச் சொல்லணும்னா கொஞ்சம் வலிக்கும் ‘என் கூட இன்னொரு படம் பண்ணியிருக்கலாமே’னு. ‘ராட்சன்’ மாதிரி ஒரு படம் ஹிட்டாகிகூட எட்டு படம் … Read more

உ.பி சட்டமன்றத் தேர்தல்: யோகிக்கு எதிராகக் களமிறங்கும் `தர்ணா' ஆசிரியர்!

உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவுக்கு எதிராக பா.ஜ.க மத்திய அமைச்சரை களத்தில் இறக்கி இருக்கிறது. பா.ஜ.க மற்றும் சமாஜ்வாடி இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் சென்று நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இந்த நிலையில், கடந்த 26 ஆண்டுகளாக நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப் போராடி வரும் பள்ளி ஆசிரியர் ஒருவர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக … Read more

புதுச்சேரி: பள்ளிகளில் மீண்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டன! | புகைப்படத் தொகுப்பு

பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து பாடம் படிக்க ஆர்வமுடன் வந்த மாணவிகள் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து பாடம் படிக்க ஆர்வமுடன் வந்த மாணவிகள் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து பாடம் படிக்க ஆர்வமுடன் வந்த மாணவிகள் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து பாடம் படிக்க ஆர்வமுடன் வந்த மாணவிகள் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து பாடம் படிக்க ஆர்வமுடன் வந்த மாணவிகள் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து பாடம் படிக்க ஆர்வமுடன் வந்த மாணவிகள் பள்ளிகள் … Read more