“நீட்-க்கு திமுக மூல காரணமாக இருந்ததை மறைக்க, அதிமுக மீது வீண் பழி!” – ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
நீட் தேர்விற்கு மூல காரணமாக திமுக இருந்ததை மூடி மறைக்க அதிமுக மீது வீண் பழி சுமத்துவதாக ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “நீட் தேர்வு குறித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், என் மீதும் குற்றம்சாட்டி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கைவிட்டு இருப்பதை பார்த்தால், எவ்வளவு பெரிய பொய் ஆனாலும் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் மக்கள் நாளடைவில் நம்பத் தொடங்கி விடுவார்கள் என்ற கோயபெல்ஸ் தத்துவத்தின் அடிப்படையில் பேசுகிறாரோ … Read more