இதை செய்யவில்லை என்றால் உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம்!

ரேஷன் திட்டம் சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு உதவும் வகையிலும், அவர்களுக்கு ஊட்டச்சத்து ஆதரவை வழங்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

சாம்பியன்ஸ் டிராபிக்கு துபாய் சென்ற இந்திய அணி! முக்கிய வீரருக்கு காயம்!

வரும் பிப்ரவரி 19ம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் துபாய்க்கு சென்றுள்ளனர். 15 பேர் கொண்ட இந்திய அணியில் இன்னும் சிலர் மட்டும் ஓரிரு தினங்களில் செல்ல உள்ளனர். இந்நிலையில் கூடுதல் வீரராக அணியில் இடம் பெற்றுள்ள ஜெய்ஸ்வாலுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. நாக்பூரில் உள்ள ஜம்தாவில் விதர்பாவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி ஆட்டத்தின் போது யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரஞ்சியில் … Read more

RCD Mandatory | மின் இணைப்பு குறித்து அவசர அறிவிப்பு.. தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை!

Mandatory For Residual Current Device: மின் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட் உயிர் காக்கும் ஆர்.சி.டி. (RCD) என்கிற சாதனத்தை நிறுவ வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் கோரிக்கை.

சிஎஸ்கே vs மும்பை! ஐபிஎல் 2025ன் முதல் அதிரடி போட்டி! எங்கு நடக்கிறது தெரியுமா?

தற்போது இந்திய அணியின் ரசிகர்கள் சாம்பியன்ஸ் டிராபிக்காக காத்து கொண்டுள்ளனர். ஆனால் அதைவிட அதிகமாக ஐபிஎல் போட்டிகளுக்காக காத்துக்கொண்டுள்ளனர். மார்ச் 22ம் தேதி ஐபிஎல் 2025 போட்டிகள் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஆர்சிபி அணிகள் விளையாட உள்ளன. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் அட்டவணை வெளியாகும் போதெல்லாம் அனைவரும் தேடும் ஒரு போட்டி என்றால் அது சென்னை vs மும்பை தான். El Clasico … Read more

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. நாளை (17-02-2025) இந்த பகுதிகளில் மின்தடை இருக்கும்!

TNEB Power Shutdown in Tamil Nadu: மக்களே உஷார். தமிழகம் முழுவதும் இந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும்.

இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வெல்லுமா? துபாயில் மாஸ் ரெக்கார்டு இருக்கே..!

Champions Trophy, India | சாம்பியன்ஸ் டிராபி இந்தியாவின் ரெக்கார்ட் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபிக்காக துபாய் சென்றுள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை இந்த டோர்மென்ட்டில் அனைத்து மேட்ச்களையும் துபாய் இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் விளையாட உள்ளது. சாம்பியன்ஸ் டிராபியின் ஹோஸ்டாக பாகிஸ்தான் இருந்தாலும், பாதுகாப்பு காரணங்களால் இந்திய அணியை பாகிஸ்தான் அனுப்ப பிசிசிஐ மறுத்துவிட்டது. இதன் பிறகு, ஐசிசி இந்தியாவின் மேட்ச்களை துபாயில் நடத்த முடிவு செய்தது. துபாயில் இந்திய அணியின் ரெக்கார்டு ஐசிசி … Read more

’பிளாக்மெயில் வேண்டாம்’ மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

MK Stalin warning | மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளுமாறு மத்திய அரசு பிளாக்மெயில் செய்தால் தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை. 

இன்னோர் மொழிப்போரை தூண்டுவது போல் உள்ளது – அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை

Anbil Mahesh | மும்மொழிக்கொள்கையை ஏற்க மத்திய அரசு கட்டாயப்படுத்துவது தமிழ்நாட்டில் இன்னோர் மொழிப்போரை தூண்டுவது போல் இருக்கிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார்.

வேளாண் பட்ஜெட் 2025: விவசாயிகள் எதிர்பார்ப்புகள் என்ன? வேளாண்மை கூட்டமைப்பினர் கோரிக்கை

Tamil Nadu Farmers News: வரும் 2025-26 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தொடர்பாக இயற்கை வேளாண்மை கூட்டமைப்பினர் தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்கியுள்ளது.

தமிழகம் வந்த ஜெயலலிதா நகைகள்! இன்றைய மதிப்பு இத்தனை கோடியா?

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து தங்க, வெள்ளி, வைரம் நகைகளை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது.