கஞ்சா போதையில் நடுரோட்டில் ரகளை! சிறுவனுக்கு அடி உதை!
கந்திலி காவல் நிலையம் முன்பு கஞ்சா போதையில் சிறுவன் ரகளையில் ஈடுபட்டதால் மரத்தில் கட்டிவைத்து பொதுமக்கள் சரமடி அடி உதை கொடுத்துள்ளனர். திருப்பத்தூர் அடுத்த கந்திலி காவல் காவல் நிலையம் முன்பு கஞ்சா போதையில் சிறுவன் ஒருவன் அச்சாலையில் வரும் இருசக்கர வாகனங்களை வழி மறைத்து ரகளை ஈடுபட்டு வந்தார். இதனை அப்பகுதியில் உள்ள சிலர் தங்களது தொலைபேசியில் படம் எடுத்தனர். மேலும் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட அந்த வாலிபரை பிடித்து அப்பகுதி மக்கள் மரத்தில் கட்டி … Read more