கஞ்சா போதையில் நடுரோட்டில் ரகளை! சிறுவனுக்கு அடி உதை!

கந்திலி காவல் நிலையம் முன்பு கஞ்சா போதையில் சிறுவன் ரகளையில் ஈடுபட்டதால் மரத்தில் கட்டிவைத்து பொதுமக்கள் சரமடி அடி உதை கொடுத்துள்ளனர்.  திருப்பத்தூர் அடுத்த கந்திலி காவல் காவல் நிலையம் முன்பு கஞ்சா போதையில் சிறுவன் ஒருவன் அச்சாலையில் வரும் இருசக்கர வாகனங்களை வழி மறைத்து ரகளை ஈடுபட்டு வந்தார். இதனை அப்பகுதியில் உள்ள சிலர் தங்களது தொலைபேசியில் படம் எடுத்தனர். மேலும் தொடர்ந்து ரகளையில்  ஈடுபட்ட அந்த வாலிபரை பிடித்து அப்பகுதி மக்கள் மரத்தில் கட்டி … Read more

பாரத் ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினம்; பிரதமர், குடியரசுத் தலைவர் அஞ்சலி

  பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயின் நான்காவது நினைவு தினம் இன்று. முன்னாள் பிரதமரான வாஜ்பாய் கடந்த 2018 ஆகஸ்ட் 16-ம் தேதி தனது 93-வது வயதில் மரணமடைந்தார்.   நாட்டின் பிரதமராக 3 முறை பதவி வகித்தவர் அடல் பிஹாரி வாய்பாய். அடல் பிஹாரி வாஜ்பாய் 1996-ம் ஆண்டு 13 நாட்கள் பிரதமராகவும், 1998-99 ஆம் ஆண்டில் 13 மாதங்கள் பிரதமராகவும் பதவி வகித்தார். அதன் பின் 1999 முதல் 2004 வரை முழுமையாக 5 … Read more

யானைக்கு யார் சிகிச்சை அளிப்பது? குழப்பத்தில் தமிழக – கேரளா வனத்துறையினர்!

கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதி கேரளா மாநில எல்லையில் அமைந்துள்ளது. 70% வனப்பகுதி கொண்ட ஆனைகட்டியில் ஏராளமான யானைகள் உள்ளது. யானைகளின் வலசை பாதையில் முக்கிய பங்கு வகிக்கும் ஆனைகட்டி வனப்பகுதியில் எப்போதும் யானைகளின் நடமாட்டம் காணப்படும். இந்நிலையில் ஆனைகட்டி அருகே உள்ள பட்டிசாலை பகுதியில் தமிழக கேரள மாநிலங்களை பிரிக்கும் கொடுங்கரை ஆற்றின் நடுவே உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சோர்வுடன் 8 வயது மதிக்கத்தக்க ஆண் யானை நின்று கொண்டிருக்கிறது.  நேற்று மாலை முதல் இந்த … Read more

Independence Day: அன்று பஞ்சத்தில் தவித்த பாரதம், இன்று.. -சத்குரு பெருமிதம்

சுதந்திரத்திற்கு முன்பு பல கொடுமையான பஞ்சங்களை சந்தித்த நம் பாரதம் வெறும் 75 ஆண்டுகளில் உலகிற்கே உணவு அளிக்கும் தேசமாக வளர்ந்துள்ளது என ஈஷா சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சத்குரு பெருமிதத்துடன் கூறினார். ஆதியோகி முன்பு நடைபெற்ற இவ்விழாவில் காமென்வெல்த் பொதுச் செயலாளர் பெட்ரிசியா ஸ்காட்லாந்த் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.  இவ்விழாவில் சத்குரு பேசுகையில், பஞ்சத்தில் தவித்த நம் தேசம் இப்போது உலகிற்கே உணவு அளிக்கும் நிலையை … Read more

ஓபிஎஸ் திருந்திவிட்டார்; இபிஎஸ் வாய்ப்பில்லை – பொதுக்குழுவில் டிடிவி தினகரன் பேச்சு

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தால் ஒதுக்கப்பட்ட டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்திவருகிறார். அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட டிடிவி தினகரன் பேசுகையில், “வருங்காலத்தில் இணைவதாக இருந்தால், ஓபிஎஸ்அல்லது இபிஎஸ் உங்களுடைய சாய்ஸ் எதுவென்று என்னிடம் கேட்டனர். தேர்தல் கூட்டணி என்பது வேறு. ஒருவருடன் இணைவது என்பது வேறு என நான் சொன்னேன். அதில் ஓ.பன்னீர்செல்வம், தனக்கு … Read more

Video: உலகின் 6 கண்டங்களில் இந்திய கடற்கடை மூவர்ணக்கொடி ஏற்றிய அற்புத காட்சி!

இந்தியா தனது 76வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில், இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் ஆறு கண்டங்கள், மூன்று பெருங்கடல்கள் மற்றும் ஆறு வெவ்வேறு நேர மண்டலங்களில் மூவர்ண கொடியை ஏற்றியுள்ளன. இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் ஆகஸ்ட் 15 அன்று பல்வேறு துறைமுகங்களை அடைந்து இந்திய புலம்பெயர்ந்தோர் மற்றும் பிற உயர்மட்ட தலைமைகள் மற்றும் சம்பந்தப்பட்ட நாட்டின் உள்ளூர் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்திய மூவர்ணக்கொடியை ஏற்றியது. ஒரு வீடியோவை ட்வீட் செய்த இந்திய கடற்படை, “75 ஆண்டு சுதந்திரத்தை … Read more

நாடும், ராணுவமும் அவர்கள் சொத்தா?… நாட்டுக்கு நல்லதில்லை – அமைச்சர் பிடிஆர்

75ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதேபோல், சுதந்திர தினத்தையொட்டிசென்னை அமைந்தகரையில் உள்ள ஏகாம்பரீஸ்வரர் கோயிலில் தமிழக அரசு சார்பில் இன்று சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு உணவு பரிமாறினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவை சுற்றியிருக்கின்ற பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகியவற்றைப் பார்த்தால், அந்த நாடுகளைவிட இந்தியாவின் ஜனநாயகம் … Read more

விடுதலை போராட்ட வீரர்களின் கனவை நிறைவேற்றுகிறார் பிரதமர் – அமித் ஷா புகழாரம்

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் நிறைவடைந்திருக்கிறது. இதனையொட்டி இன்று நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் ஒன்பதாவது முறையாக தேசிய கொடியை ஏற்றினார். அப்போது நான்கு ஹெலிகாப்டர்களில் இருந்து தேசிய கொடிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதலமைச்சர் ஸ்டாலின் கொடியேற்றினார். அதேபோல் நாடு முழுவதும் இருக்கும் அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மத்திய … Read more

தமிழக கேரள எல்லையில் மாநில ஒற்றுமையை பறைசாற்றும் பிரமாண்ட சுதந்திர தின பேரணி!

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு  நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தின அமுத பெருவிழாவில் மக்கள் அனைவரும் பங்கேற்க ஏதுவாக, இல்லம் தோறும் தேசிய கொடுயை ஏற்ற வேண்டும் என்ற பிரதமரின் வேண்டிகோளை ஏற்று மக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி இந்த விழாவை பிரம்மாண்டமாக்கினர். இந்நிலையில், பாரதத்தின் அனைத்து மாநிலங்களை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும்  அனைத்து மாநில  கலாச்சார உடையணிந்து, நடைப்பெற்ற பேரணியில் … Read more

கிராம சபை கூட்டம்: புதிய சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக மக்கள் தீர்மானம்

தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகின்றது .அதை விரிவாக்கம் செய்வதற்கு உண்டான இடவசதிகள் இல்லாத காரணத்தினால், இரண்டாவது புதிய சர்வதேச விமான நிலையம் தொடங்குவதற்கு செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நான்கு இடங்களை பரிந்துரை செய்தனர். இதில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது மத்திய மாநில அரசுகள் தெரிவித்துள்ளது.மேலும் புதிய சர்வதேச விமான நிலைய அமைக்க பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 12 … Read more