சுதந்திர வேட்கையில் அடிப்பணியாத இந்தியா : சில முக்கிய நிகழ்வுகள்!
1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவு.., ” இந்திய நாட்டின் முதல் பிரதமராக சுதந்திர கொடியை முதலில் ஏற்றிய பிரதமராக மறைந்த ஜவஹர்லால் நேரு உரையாற்றினார். அப்போது அவர் “நீண்ட நெடுங்காலத்துக்கு முன் “விதியோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டோம்”. அந்த ஒப்பந்தத்திலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது. இரவு 12 மணி அடிக்கும்போது உலகம் உறங்கி கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியா உயிர்த்துடிப்போடு சுதந்திரத்தில் கண் விழிக்கும்” என உறுதிமொழி எடுத்தார். அந்த உறுதி மொழிக்குப் பிறகு ஆண்டு … Read more