தைவானை சீனா தாக்குவது அத்தனை எளிதல்ல… அதற்கான காரணங்கள் இதோ

சீனா தைவான் எல்லை பிரச்சனை: அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், அதற்கு வலுவாக கண்டனம் தெரிவித்த சீனா,   தைவானைச் சுற்றி ராணுவப் பயிற்சியைத் தொடங்கியது. தைவான் மற்றும் சீனா இடையே பல தசாப்தங்களாக பதற்றம் இருந்து வருகிறது. ஆனால் நான்சி பெலோசியின் வருகைக்குப் பிறகு தென் சீனக் கடலில் பதற்றம் வெகுவாக அதிகரித்துள்ளது. பெலோசியின் வருகைக்குப் பிறகு காட்சிகள் மாறின தைவான் சீனத் தாக்குதல்களைத் தவிர்க்கவும் சமாளிக்கவும் முயன்று … Read more

அதிர்ச்சியில் ஊழியர்கள்! 200 பேரை பணி நீக்கம் செய்த Microsoft

சான் பிரான்சிஸ்கோ: கிட்டத்தட்ட 1,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்த சில மாதங்களுக்குப் பிறகு, சத்யா நாதெள்ளாவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த முறை அதன் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட R&D திட்டங்களில் ஒன்றிலிருந்து பணி நீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்டின் மார்டன் லைஃப் எக்ஸ்பிரியன்ஸ் (MLX) குழுவில் கூடுதல் பணி நீக்கம் அதிகரித்துள்ளன என்று பிசினஸ் இன்சைடர் அறிக்கை முதலில் குறிப்பிட்டது. இந்த பிரிவு 2018 ஆம் ஆண்டில் … Read more

Viral News: ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.63 லட்சம் சம்பளம் தரும் SUPER நிறுவனம்

கொரோனா தொற்றுநோய் மற்றும் ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக, உலகின் பெரும்பாலான நாடுகள் மெதுவாக பொருளாதார மந்தநிலையை நோக்கி நகர்கின்றன. அதன் விளைவு நீண்ட நேரம் தெரியும். பெரும்பாலான நிறுவனங்கள் செலவுகளை மிச்சப்படுத்த ஊழியர்களை பணிநீக்கம் செய்கின்றன, பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை குறைத்துள்ளன. ஆனால் இத்தனைக்கும் நடுவில் இந்த இரண்டு விதமான அதிர்ச்சி எதையும் கொடுக்காமல் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே இருக்கும் ஒரு நிறுவனம் உள்ளது என்றால் ஆச்சர்யமகா உள்ளது இல்லையா. ஆம், அந்த … Read more

பயங்கரவாதிகளை காப்பாற்றும் சீனா – பாகிஸ்தான்; ஐநாவில் இந்தியா காட்டம்

சர்வதேச தடைகளில் இருந்து பாகிஸ்தான் பயங்கரவாதி அப்துல் ரஹ்மான் மக்கியை காப்பாற்றிய சீனா மற்றும் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) கூட்டத்தில், “உலகின் மிகவும் மோசமான பயங்கரவாதிகளை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மிகவும் வருந்தத்தக்கது” என்று இந்தியா கூறியது. இத்தகைய இரட்டைத் தரநிலைகள் பாதுகாப்புச் சபையின் பொருளாதாரத் தடைகள் மீதான நம்பகத்தன்மையை எப்போதும் இல்லாத அளவிற்குக் குறைத்துள்ளன என இந்தியா சாடியுள்ளது. பயங்கரவாதிக்கு … Read more

சீனாவை தாக்கும் புதிய வைரஸ் தொற்று: லாங்யா நோய்த்தொற்றின் அறிகுறிகள்

லாங்யா வைரஸ் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் ஆகும். சீனாவில் மேலும் 35 பேருக்கு ஜூனோடிக் லாங்யா வைரஸ் (LayV) இருப்பது உறுதி செய்யப்பட்டது. தைவான் நோய் கட்டுப்பாட்டு மையத்தின் (TCDC) தகவலின்படி, சீன நிலப்பரப்பில் உள்ள ஷான்டாங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் இந்த தொற்றுநோய் பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த வைரஸைக் கண்டறியவும் அதன் பரவலைக் கண்காணிக்கவும் நியூக்ளிக் அமில சோதனை நடைமுறைகளைப் பயன்படுத்தலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தைபே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது … Read more

Monkeypox நோய்த்தொற்று குழந்தைகளுக்கும் பதிவானது! பீதியை கிளப்பும் குரங்கம்மை

குரங்கு பாக்ஸ் வைரஸ் தொடர்ந்து பரவி வரும் நிலையில், ஜெர்மனியில் நான்கு வயது குழந்தைக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குரங்கம்மை பாதிக்கப்பபட்ட இருவருடன் வசித்துவந்த குழந்தைக்கு நோய்த்தொற்று பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெர்மனியின் சுகாதார கட்டுப்பாட்டு அமைப்பு ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் கடந்த வாரம் பதின்ம வயதினரிடையே குரங்கு காய்ச்சலின் பரவலை உறுதிப்படுத்தியது. ஜெர்மனியில் இதுவரை 2,900 குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   மே மாதத்திலிருந்து ஐரோப்பாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நோய்ப்பரவல் … Read more

முன்னாள் அதிபர் டிரம்ப் வீட்டில் FBI சோதனை; வளரும் நாடுகளில் மட்டுமே இது நடக்கும் என டிரம்ப் விமர்சனம்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் மார்-ஏ-லாகோவில் உள்ள வீட்டில் FBI சோதனை நடத்தியது. இந்த தகவலை அளித்த டிரம்ப், ஏழை மற்றும் வளரும் நாடுகளில் மட்டுமே இதுபோன்ற “தாக்குதல்” நிகழ்கிறது என்று கூறினார். புளோரிடாவில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக அமெரிக்க முன்னாள் அதிபர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். “இது நம் நாட்டிற்கு மோசமான நேரம், ஏனென்றால் புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள மார்-ஏ-லாகோவில் உள்ள எனது அழகான வீடு FBI முகவர்களின் … Read more

விந்தணு – கருமுட்டை இல்லாமல் இஸ்ரேல் விஞ்ஞானிகள் உருவாகியுள்ள செயற்கை கரு!

உலகின் முதல் செயற்கை கரு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஆன்மாவின் இதயமும் துடிக்க, மூளையும் முழு வடிவம் பெற்றுள்ளது. இஸ்ரேலில் உள்ள வெய்ஸ்மேன் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் கரு முட்டைகளோ, விந்தணுகளோ இல்லாமால் செயற்கை கருவை உருவாக்கியுள்ளனர். குழந்தை பெற முடியாத தம்பதிகளுக்கு இன்-விட்ரோ கருத்தரித்தல், அதாவது IVF நம்பிக்கையாக வந்தது. இந்த நுட்பத்தில், விந்தணு மற்றும் முட்டை மூலம் ஆய்வகத்தில் கரு தயாரிக்கப்படுகிறது. இப்போது தொழில்நுட்பம் இன்னும் ஒரு படி மேலே சென்று விட்டது. இதில், கருவைத் தயாரிக்க … Read more

ஜி ஜின்பிங்கின் அடக்குமுறை… வெளிநாடுகளில் தஞ்சம் கோரும் 6,00,000 சீனப் பிரஜைகள்!

பெய்ஜிங்: சீனாவில் ஜி ஜின்பிங் பொறுப்பேற்றதில் இருந்து, சீனா, நாட்டில் பல அடக்குமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அடக்கு முறைக்கு சாதாரண குடிமக்கள் மட்டுமல்லாது, அலிபாபா போன்ற பல தொழில்நுட்ப ஜாம்பவான்களும் அடக்குமுறி காரணமாக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். பலரது இருப்பிடம் கூட சரியாக தெரியவில்லை. விதி மீறல்கள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு,  தொடர்ச்சியான விசாரணைகளை எதிர்கொள்கின்றனர். குழந்தைகள் வீடியோ கேம்களை விளையாடுவதற்கு அனுமதிக்கப்படும் மணிநேரங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துதல், பிரபல ரசிகர்களின் கலாச்சாரத்தை முறியடித்தல் மற்றும் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் … Read more

நாள் முழுவதும் கணினியில் வேலையா… இந்த 7 உணவுகள் அவசியம் டயட்டில் இருக்கட்டும்

கண் பராமரிப்பு: இந்த டிஜிட்டல் யுகத்தில், மொபைல் மற்றும் டெஸ்க்டாப் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது, ஆனால் இவை நம் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது என்றாலும், அவை நம் ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றன. இந்த நவீன யுக கேஜெட்டுகள் குறிப்பாக கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானவை. அவற்றின் திரை ஒளி நம் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும். இதனால் அனைத்து விதமான பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இது போன்ற தவறான பழக்கவழக்கங்களால், நம் கண்கள் வலுவிழந்து, அதனால் தினமும் கண்களில் எரிச்சல், அரிப்பு போன்ற … Read more