இலங்கை வழியில் செல்லும் வங்க தேசம்; எரிபொருள் விலைகள் 51% அதிகரிப்பு
பங்களாதேஷில் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் மற்றொரு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நேற்று இரவு பெட்ரோல்-டீசல் விலை 51.7 சதவீதம் உயர்த்தப்பட்டது. இது, நாட்டின் வரலாற்றில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய எரிபொருட்களின் விலை உயர்வு என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பணவீக்கத்தை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது. மதியம் 12:00 மணி முதல் அமலுக்கு வந்த புதிய விலையின்படி, ஒரு லிட்டர் ஆக்டேன் விலை தற்போது 135 டாக்காவாக மாறியுள்ளது, இது முந்தைய விலையான 89 டாக்காவை விட … Read more