இந்திய ராணுவத்துடன் நேரிடையாக மோத அஞ்சி, ஹேக்கர்கர் உதவியை நாடும் சீனா

இந்தியாவின் அதிகரித்து வரும் இராணுவ சக்தியை கண்டு அஞ்சும் சீனா தனது மோசமான திட்டங்களை நிறைவேற்ற சைபர் ஹேக்கர்களின் உதவியை நாடுவதாக இந்தியா மற்றும் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. டோக்லாமில் இந்திய ராணுவ வீரர்களுடன் சீன ராணுவ வீரர்கள் மோதிய போது, இந்தியா வலுவான பாடம் புகட்டியதால், இனி தியாவுடன் நேரடியாக போராடுவது எளிதல்ல என்று சீனா புரிந்து கொண்டுள்ளது. எனவே சீனா இந்திய ராணுவம் தனது வீரர்களை தாக்காமல், பாதுகாக்க முயல்கிறது. … Read more

எனக்கு இருந்தது ஒரே வீடு தான்… கண் கலங்கிய இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

பொருளாதாரம் நெருக்கடி காரணமாக திவாகி விட்ட இலங்கையில், எரிபொருள் பற்றாக்குறையால் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு, தேசம் சீர்குலைந்துள்ள இந்த நேரத்தில் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் முதல் தடவையாக மிக தீவிரமான  நெருக்கடி நிலையை எதிர்கொள்கிறது. வெளிநாட்டுக் கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இலங்கை ஆசியாவின் வளமான நாடுகளில் ஒன்றாக இருந்த இலங்கையில், தற்போது மக்கள் அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க முடியாத நிலையில் தவிக்கின்றனர்.  இதனால், கொதித்தெழுந்த … Read more

பிரிட்டன் பிரதமர் யார்? செப்டம்பர் 5ம் தேதி வரை காத்திருக்கவும்

இங்கிலாந்தின் புதிய பிரதமர் யார்: இங்கிலாந்தின் புதிய பிரதமர் செப்டம்பர் 5ஆம் திகதி அறிவிக்கப்படுவார் என்றும், தற்போது போரிஸ் ஜான்சனுக்குப் பின் பிரிட்டனின் பிரதமராக பதவியேற்க 11 பேர் போட்டியிடுகின்றனர்.  போட்டியின் ரிஷி சுனக் முன்னணியில் இருக்கிறார், ஆனால் உடனடி வரிக் குறைப்புகளின் வாய்ப்புகள் தொடர்பான அவரது கருத்து அவருக்கு எதிராக மாறலாம். “ஆறுதல் தரும்” உடனடி வரிக் குறைப்பு என்பது, எதிர்கால சந்ததியினரை மோசமாக்கும் என்று ரிஷி சுனக் கூறினார்.  பிரிட்டனின் புதிய பிரதமர் செப்டம்பர் 5ஆம் தேதி … Read more

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் முதல் வண்ணப்படம் – மனிதன் இதுவரை காணாத பிரபஞ்ச காட்சி!

ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா உருவாகியுள்ள தொலை நோக்கி கருவிதான், ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி. நாசா நிறுவனத்தின் மூலம் விண்ணில் ஏவப்பட்ட உலகின் மிகப்பெரிய சக்தி மற்றும் திறன் வாய்ந்த தொலைநோக்கியாக இது பார்க்கப்படுகிறது.குறிப்பாக இது ஒரு அடுத்த தலைமுறை விண்வெளி தொலைநோக்கியாக இருக்கும் என்றே நம்பலாம். இந்திய மதிப்பில் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பல ஆண்டுகள் கடின உழைப்பில் மிகவும் … Read more

ரஷ்யாவுக்கு ட்ரோன்களை வழங்க ஈரான் திட்டமிட்டுள்ளதா: அமெரிக்கா

Ukraine Invasion and Drones: உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்ரமிப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், ஈரான் ரஷ்யாவிற்கு நூற்றுக்கணக்கான ட்ரோன்களை வழங்க திட்டமிட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யாவுக்கு இரான் வழங்கவிருக்கும் ட்ரோன்களில் சில ஆயுதங்களை தாங்கும் திறன் கொண்டவை. ஆளில்லா வான்வழி வாகனங்கள் ஜூலை மாத தொடக்கத்தில் ஆயுதங்களைத் தாங்கிச் செலும் திறன் கொண்ட ட்ரோன்களை பயன்படுத்துவதது தொட்ர்வான பயிற்சி அமர்வுகளை வழங்கியிருக்கலாம் என்று நம்புவதாக அமெரிக்கா கூறுகிறது. வெள்ளை மாளிகையில் நேற்று (திங்கள்கிழமை, ஜூலை 11) செய்தியாளர்களை … Read more

கொந்தளிப்பில் இலங்கை; அடுத்தது சீனாவில் வலையில் சிக்கிய பாகிஸ்தானா…

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் முதல் தடவையாக மிக தீவிரமான  நெருக்கடி நிலையை எதிர்கொள்கிறது. வெளிநாட்டுக் கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டு , இப்போது முதல் முறையாக திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இலங்கை ஆசியாவின் வளமான நாடுகளில் ஒன்றாக இருந்த இலங்கையில், இப்போது மக்கள் அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க முடியாத நிலையில் உள்ளனர்.  கொதித்தெழுந்துள்ள பொதுமக்கள், அதிபர் மாளிகையை சூரையாடியதில், அவர் நாட்டை விட்டு தப்பியோடும் நிலை ஏற்பட்டுள்ளது.  ஒரு நாடு எப்போது திவாலானதாக … Read more

எலான் மஸ்கின் ட்விட்டர் கணக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டதா… உண்மை என்ன

உலக பணக்காரர்களில் ஒருவரான  எலான் மஸ்க் சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனத்தை $44 பில்லியனுக்கு வாங்க இருப்பதாக அறிவித்து இருந்தார். இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.  ஆனால் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்த முழு விவரங்களை அறிந்த பின்னரே இந்நிறுவனத்தை வாங்கப்போவதாகவும் எலான் மஸ்க் அறிவித்து டிவிட்டர் நிறுவனத்திற்கு அதிர்ச்சி கொடுத்தார்.   கடந்த வெள்ளிக்கிழமையன்று எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முயற்சியை … Read more

Thought Education: தலைவர்களின் மூளையை ஊடுருவ இயந்திரத்தை உருவாக்கியது சீனா

லண்டன்: மனிதர்களின் மூளையை அறியும் ஒரு விந்தையான இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவின் புதிய கண்டுபிடிப்பான இந்த செயற்கை நுண்ணறிவு சாதனம் தொடர்பான செய்தி வெளியாகி சர்வதேச அளவில் விவாதங்களை எழுப்பியிருக்கிறது. சரி, இந்த AI சாதனம் எதற்கு பயன்படும்?  மனிதர்களின் மனதை படிக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவை (Artificial intelligence) உருவாக்கிவிட்டதாக சீனா கூறுகிறது. இது கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் மனதைப் படிப்பதற்காக உருவாக்கப்பட்டதாக சீனா கூறுகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள், தங்கள் கட்சிக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்கிறார் … Read more

Galaxy Zoo project: 40 மில்லியனுக்கும் அதிகமான விண்மீன்களை வகைப்படுத்திய நாசா

Unusual Multi Armed Galaxy Merger: நாசாவின் கேலக்ஸி ஜூ திட்டம் பொதுமக்களின் பங்களிப்புடன் வானியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த தனித்துவமான திட்டத்தில் மக்கள் ஆர்வமுடன் பங்களித்து 40 மில்லியனுக்கும் அதிகமான விண்மீன்களை வகைப்படுத்தியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி CGCG 396-2 என்ற வித்தியாசமான விண்மீனைப் படம்பிடித்துள்ளது. அசாதாரணமான பல விண்மீன் இணைப்பு தொடர்பான விவரங்களை நாசா பகிர்ந்து கொண்டது.  ஹப்பிள் தொலைநோக்கி பதிவு செய்த விண்மீன், பூமியில் இருந்து 520 மில்லியன் ஒளியாண்டுகள் … Read more

இலங்கை அதிபர் மாளிகையில் பதுங்கு குழியில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம்!

ஜனாதிபதி மாளிகையில், கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்தியதாக கூறப்படும் அறையொன்றின் இரகசிய இடத்தில் இருந்து கோராட்டக்காரர்களால் மீட்கப்பட்ட ஒரு கோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் அந்தப் பகுதியில் பாதிகாப்பு பணியில் இருந்த போலீஸ் உயர் அதிகாரியிடம் போரட்டகாரர்கள்  கொடுத்ததாக சொல்லப்படுகிறது.  நேற்று, லட்சக்கணக்கான மக்கள் அதிபர் மாளிகையை சுற்றி வளைத்தனர். சதம் தெரு, தாமரை சாலை பகுதிகளில் போராட்டக்காரர்களை தடுக்க போலீசாரும், சிறப்பு அதிரடிப்படையினரும், ராணுவத்தினரும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தண்ணீரை பீய்ச்சி … Read more