இலங்கையின் அடுத்த அதிபர் யார்?

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பொதுமக்கள் நீண்ட மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏப்ரல் 9-ம் தேதி முதல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச பதவி விலகிய நிலையில், புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். இருந்தும், பொதுமக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பல்வேறு கட்சிகள், அமைப்புகள் தரப்பில் இலங்கையில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் கொழும்புவில் நடைபெற்ற … Read more

இலங்கை போராட்டம்; அதிபர் மாளிகையில் தடபுடல் விருந்து வைத்த போராட்டக்காரர்கள்

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. டீசல், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை விண்ணை முட்டும் அளவுக்கு எகிறியதால் கிளர்ந்தெழுந்த மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கினர். மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே சென்றது. கடந்த ஒருவார காலமாக போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியது. லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கினர். Inside President’s House. #SriLanka #SriLankaProtests pic.twitter.com/e49jeDIldv — Jamila Husain (@Jamz5251) July 9, 2022 … Read more

Egyptian Mummy: கர்ப்பிணி மம்மியின் ஆராய்ச்சியில் வெளியான ஆச்சர்ய தகவல்கள்

மம்மி (Mummy) என்பது தற்செயலாகவோ, இயற்கையாகவோ அல்லது திட்டமிட்டோ காலத்தால் பாதுகாக்கப்பட்ட உயிரினத்தின் சடலத்தை குறிக்கும். எகிப்து நாட்டில் ஆயிரக்கணக்கான மம்மிகள் பார்க்கலாம். அங்கு பிரமிடுகளில், பூமியின் என மம்மிகள் ஆங்காங்கே புதைத்து வைக்கப்பட்டு உள்ளன.  எகிப்தின் இரண்டாவது வம்சக் காலகட்டத்தில் (கிமு. 2800 வது ஆண்டு முதல்) இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்துதல் என்பது இறந்தோருக்கு செய்யப்படும் சடங்குகளில் ஒன்றானது.  மம்மிகளை ஆராய்ச்சி செய்ததில் அந்த கால மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள், அக்கால மக்களின் உணவு பழக்க … Read more

பிரதமர் பதவியை ராஜினாமா செய்த உடனேயே 'வேலை தேடும்' போரிஸ் ஜான்சன்

பிரிட்டனில், ஒரு மாத காலம் முன்பாக, போரிஸ் ஜான்சன் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. எனினும், இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 59 சதவிகித வாக்குகளைப் பெற்று போரிஸ் ஜான்சன் தனது பதவியை தக்க வைத்துக்கொண்டார். ஆனாலும்,  தலைமைக்கு எதிராக கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பு, அவருக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை என்று கூறி அந்நாட்டின் சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து சாஜித் ஜாவித்தும் … Read more

விலங்குகளின் இறைச்சியிலும் கலந்து விட்டதா மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள்?

பிளாஸ்டிக் பயன்பாடு உடல் ஆரோக்கியத்தையும், சுற்றுச்சூழலையும் மோசமாக்குகிறது என்று பல ஆண்டுகளாக பேசப்பட்டுவருகிறது. ஓரளவுக்கு அதை அனைவரும் உணர்ந்திருந்தாலும், அதன் தாக்கம் முழு அளவிற்கு மக்களுக்கு புரிந்ததா என்று தெரியவில்லை. பொது இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகள், பிளாஸ்டிக் கவர்களை உண்ணும் விலங்குகள், பாம்பின் வயிற்றில் இருந்து எடுக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் என பல ஆண்டுகளாக பிளாஸ்டிக்கின் எதிர்மறையான விளைவுகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால், பிளாஸ்டிக்கின் தாக்கம், நாம் உண்ணும் உணவிலும் கலந்துவிட்ட அபாயமான கட்டத்திற்கு நிலைமை … Read more

GALEX தொலைநோக்கி வெளிப்படுத்தும் பிரபஞ்ச ரகசியம்

மண்டை ஓடு போல தோற்றமளிக்கும் சிக்னஸ் லூப் நெபுலாவின் படத்தை நாசா பகிர்ந்துள்ளது. அதனுடன் சில சுவாராசியமான விஷயங்களையும் நாசா பகிர்ந்துள்ளது.  நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (நாசா) தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் சிக்னஸ் லூப் நெபுலாவின் அற்புதமான படத்தைப் பகிர்ந்துள்ளது. இது ஒரு “சிறிய மண்டை ஓடு” போல் தெரிவதாக இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பார்த்த ஒருவர் ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.. சிக்னஸ் லூப் நெபுலாவின் விஸ்பி ப்ளூ ஸ்விர்ல்ஸ், 5,000 முதல் 8,000 … Read more

இலங்கையில் பெரும் பதற்றம்; ரணில் வீடும் முற்றுகை; இலங்கை அதிபர் துபாய் தப்பி சென்றாரா…

இலங்கையில் வரலாறு காணாத அளவு பொருளாதார நெருக்கடி நிலவுவதால், அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொட்டுள்ளது. மக்கள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். இந்நிலையில், அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆகியோருக்கு எதிராக மக்கள் போராட தொடங்கினர்.  நாட்டின் இந்த இக்கட்டான நிலைக்கு, ராஜபக்சே குடும்பத்தின் குடும்ப அரசியலும், ஊழலும் தான் காரணம் மக்கள் கொதித்து எழுந்த மக்கள்  முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேயிம்ன் இல்லத்தை  தீகிரையாக்கினர்.வேறு வழியின்றி இலங்கை பிரதமர் மகிந்த … Read more

அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மக்கள்; தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே

இலங்கையில் வரலாறு காணாத அளவு பொருளாதார நெருக்கடி நிலவுகிறது, அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டுவதால், வாழ வழியின்றுஇ மக்கள் தவிக்கின்றனர். இந்நிலையில், அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆகியோருக்கு எதிராக மக்கள் கடந்த ஏப்ரல் 9ம் தேதி போராடத்தை தொடங்கினர். நாட்டின் இந்த இக்கட்டான நிலைக்கு, ராஜபக்சே குடும்பத்தின் குடும்ப அரசியலும், ஊழலும் தான் காரணம் மக்கள் கொதித்து எழுந்தனர். மக்களின் தொடர் போராட்டம் வன்முறையாக மாறி, பிரதமர் இல்லம் … Read more

Green Sky Facts: நீல வானம் பசுமையாக மாறிய அதிசயம்: இது வானவில் அல்ல: வானின் வண்ணம்

இயற்கை மர்மங்கள் நிறைந்தது, இது இப்படித்தான் என நீண்ட நாட்களாக தொடரும் இயற்கையில் திடீரென மாறுதல் ஏற்படும்போது ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்படுவதோடு, காரணம் என்ன என்ற அச்சமும் அதிகரிக்கிறது. இயற்கையில், வானம் நீல நிறம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அமெரிக்காவில் திடீரென வானத்தின் வண்ணம், பச்சை நிறமாக மாறியது அனைவருக்கும் விசித்திரமான விஷயமாக இருந்தது. இதன் பின் உள்ள காரணம் என்ன? ஏதாவது கெட்ட விஷயங்கள் நடைபெறுகிறதா என்று சாதாரண மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தாலும், அதை … Read more

விசித்திரமான நகரம்: மொபைல் தொலைகாட்சி ரேடியோ மற்றும் பொம்மைகளுக்கும் தடை

இன்றைய உலகில், மொபைலுக்கு தடை, தொலைகாட்சி கிடையாது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? அதிலும் பக்கத்து ஊரில் இந்த வசதிகள் இருக்கும், ஆனால் அடுத்தத் தெருவில் உள்ள உங்கள் வீட்டில் இருந்து மொபைல் பயன்படுத்தக்கூடாது, டிவி இருக்கக்கூடாது என்று சொன்னால் எப்படி இருக்கும்? இது மட்டுமல்ல, உலகில் இந்த ஒரே நகரத்தில் மட்டும், குழந்தைகளின் பொம்மைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறதா? நம்ப முடியாவிட்டாலும் இது நிதர்சனமான உண்மை. மொபைல், டிவி, ரேடியோ … Read more