போரில் திருப்புமுனை; லிசிசான்ஸ்கில் இருந்து பின்வாங்கும் உக்ரைன் துருப்புக்கள்
கடந்த நான்கு மாத காலங்களாக ரஷ்யா உக்ரைன் போர் தொடர்ந்து வரும் நிலையில், முக்கிய திருப்பு முனையாக, உக்ரேனிய இராணுவம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 3), லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ராணுவ ரீதியாக மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நகரமான லிசிசான்ஸ்கில் இருந்து பின்வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாரக்கணக்கான கடுமையான சண்டையைத் தொடர்ந்து உக்ரைன் படைகள் பின்வாங்கியது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செகேய் ஷோய்கு, நேற்றே, லிசிசான்ஸ்க் நகரம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அறிவித்தார். எனினும் கோரிக்கையை உக்ரைன் அதிபர் … Read more