புதிய ட்விட்டர் CEO நியமிக்க எலோன் மஸ்க் திட்டம்; அச்சத்தில் ட்விட்டர் ஊழியர்கள்

ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை முதலில் வாங்கிய உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், பின்னர் அனைத்து பங்குகளையும்  வாங்க முன்வந்தார். ஒரு பங்கு 54.2 அமெரிக்க டாலர் என ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையில் 4,400 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியுள்ளார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு, ரூ.3.37 லட்சம் கோடி ஆகும்.  ட்விட்டரின் நிர்வாகத்தின் மீது மஸ்க்  தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், எலோன் மஸ்க் ட்விட்டருக்கு புதிய தலைமை நிர்வாக … Read more

Sri Lanka Crisis: மீண்டும் மீண்டும் இந்தியா நீட்டும் உதவிக்கரம், நெகிழும் இலங்கை

இலங்கை பொருளாதார நெருக்கடி: கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா மீண்டும் உதவிக்கரம் நீட்டியுள்ளது. எரிபொருள் வாங்க இலங்கைக்கு இந்தியா 200 மில்லியன் டாலர் கடனுதவி வழங்கியுள்ளது. இந்தியா ஏற்கனவே 200 மில்லியன் டாலர் கூடுதல் கடன் வழங்கியுள்ளது என்று இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன் விஜயசேகர் தெரிவித்தார். இந்தியாவிடம் இருந்து மேலும் ஒரு உதவிக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ‘இந்த கடன் வசதி மே மாதம் நான்கு சரக்கு எரிபொருளுக்கு … Read more

அமெரிக்கா கன்சாஸ் மாகாணத்தை துவம்சம் செய்த சூறாவளி; மனம் பதற வைக்கும் காட்சிகள்

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தை நேற்று முன்தினம் பயங்கர சூறாவளி தாக்கியது. மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளி காற்றில் சிக்கி வீடுகள், கட்டிடங்கள் பெரும் சேதமடைந்தன. கட்டிடங்களின் மேற்கூரைகள் வெகு தூரம் தூக்கி வீசப்பட்டன. மரங்களை வேறோடு சாய்ந்ததோடு, வாகனங்கள், மின் கம்பங்கள் ஆகியவை தூக்கி வீசப்பட்டன. சூறாவளி காற்றில் சிக்கி மின் கம்பங்கள் சாய்ந்ததால், அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.  ட்விட்டர் பயனரான ரீட் டிம்மர், அமெரிக்காவின் கன்சாஸ் … Read more

ரஷ்யா-உக்ரைன் போர்: உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சி… ஜெர்மனியை மிரட்டும் ரஷ்யா

ரஷ்யா – உக்ரைன் போர் ஒரு மாத காலங்களுக்கு மேலாக தொடர்கிறது. இதற்கிடையில், உக்ரைனுக்கு உதவ வேண்டாம் என்றும்,  மீறினா; போரில் நடுநிலைமை வகிக்கும் நாடு என்ற நிலைமையை ஜெர்மனி இழக்க நேரிடும் என்று ரஷ்யா ஜெர்மனிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.  ஜெர்மனி வெளியிட்டுள்ள மறுப்பு ரஷ்யா தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஜெர்மனியின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபென் ஹெபஸ்ட்ரீட், கடந்த 6 வாரங்களில் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதை ஜெர்மனி முடுக்கிவிட்டதாகக் கூறினார். ஆனால் ஜெர்மனியில் கட்டப்பட்ட அமெரிக்க தளத்தில் … Read more

கொரோனாவை கட்டுப்படுத்த மக்களை உயிருடன் புதைக்கும் சீனா; அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸை உலகுக்கு பரிசாக வழங்கிய சீனா, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோயைக் கட்டுப்படுத்த சில விசித்திரமான முறைகளை சீனா பயன்படுத்துகின்றனர், இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சீனாவில் ஒரு ஆச்சரியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அதன்படி சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர் ஒருவர் இறந்துவிட்டதாக அதிகாரிகள் அறிவித்து, பாலிதீனில் அடைத்து பிரேதப் பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். பிணவறைக்கு அழைத்துச் … Read more

உக்ரைனில் ஏஞ்சலினா ஜோலி…ஏவுகணை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பரபரப்பு

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு திடீரென பயணம் மேற்கொண்டுள்ளார். லிவிவ் நகருக்கு சென்ற அவர் அங்கு போரினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் உரையாடினார். பின்னர் அங்குள்ள தன்னார்வலர்களுடனும், குழந்தைகளுடனும் ஏஞ்சலினா ஜோலி உரையாடினார். ஐ.நாவின் அகதிகளுக்கான சிறப்பு தூதராக இருக்கும் ஏஞ்சலினா ஜோலியின் உக்ரைனுக்கு பயணம் அலுவல் தொடர்பானதா என்பது குறித்த தகவல் தெரியவில்லை. ஏஞ்சலினா ஜோலி லிவிவ் நகரத்தை வந்தடையும் வரை அவரது வருகை குறித்து தங்களுக்கு எந்த தகவலும் தெரியாது என … Read more

ஆட்சி அதிகாரத்தை உளவுத்துறை தலைவரிடம் ஒப்படைக்கும் புடின்… வெளியான அதிர்ச்சித் தகவல்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே ரஷ்யா உக்ரைன் போர் தொடர்பான பொறுப்புகளையும், அதிகாரத்தையும் தனது நம்பிக்கை பாத்திரமான உளவுத்துறை தலைவரிடம் ஒப்படைப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ரஷிய அதிபர் விளாடிமிர் புடின், புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு தயாராகி வருவதால், தனது நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமான முன்னாள் FSB தலைவர் நிகோலாய் பட்ருஷேவிடம் (Nikolai Patrushev), உக்ரைன் போர் தொடர்பான அதிகாரத்தையும் பொறுப்புகளையும் ஒப்படைப்பார் என ரஷ்ய … Read more

இனி ட்விட்டர் பயன்படுத்தக் கட்டணம்…ஆப்பு வைத்த எலான் மஸ்க்..

மின்சாரக் கார் தயாரிப்பு, விண்வெளி ஆராய்ச்சி என பல துறைகளில் தடம் பதித்து உலகின் மிகப்பெரிய பணக்காரராக உள்ள எலான் மஸ்க், சமூக ஊடகத்துறையிலும் கால் பதித்துள்ளார். அதுவும் சாதாரணமாக அல்லாமல், முன்னணி சமூக ஊடகமான ட்விட்டரை முழுமையாக வாங்கியுள்ளார். கடந்த வாரம் உலகம் முழுக்க மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதே. முதலில் ட்விட்டரின் 9 சதவீத பங்குகளை வாங்கிய எலான் மஸ்க், அதன் மூலம் நிர்வாக முடிவுகளில் ஆதிக்கம் செலுத்த இயலாது … Read more

உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுவது ஏன்? மே தின வரலாறு

இன்று மே 1. சர்வதேச தொழிலாளர் தினம்.. சுதந்திர தினம், அன்னையர் தினம், காதலர் தினம் தொடங்கி முட்டாள்கள் தினம் வரை அனைத்திற்கும் நாம் ஒவ்வொரு தினம் கொண்டாடுகிறோம். சில தினங்களுக்குப் பின்னால் காரணங்கள் உண்டு. ஆனால் சில தினங்களுக்குப் பின்னால் வரலாறே உண்டு. மே தினத்திற்குப் பின்னால் அப்படி ரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு உண்டு. நாடோடியாக இருந்த மனிதன் உழைப்பின் மூலமாகவே இன்று நவ நாகரீகமாக வாழப் பரிணாமம் அடைந்தான். ஆனால் உழைப்பாளிகளுக்கு அவர்களின் உழைப்புக்கான … Read more

ரஷ்யா போரில் டால்பின்களை களம் இறக்கியுள்ளதா; அமெரிக்கா வெளியிட்டுள்ள பகீர் தகவல்

ரஷ்யா – உக்ரைன் போர்: உக்ரைனுடன் போர் தொடுத்து வரும் ரஷ்யா தொடர்பான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா டால்பின்களை போரில் ஈடுபடுத்தியுள்ளதாக அமெரிக்க அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. விளாடிமிர் புட்டினின் ராணுவம் டால்பின்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து கருங்கடலின் கடற்படை தளங்களை கண்காணிக்க அனுப்பியுள்ளது. செயற்கைக்கோள் படங்கள் வெளியாகின அமெரிக்காவின் அமெரிக்க கடற்படை நிறுவனத்தின் (USNI) செயற்கைக்கோள் படங்கள் மூலம், கடல் வழியிலிருந்து எந்தவொரு தாக்குதலையும் சமாளிக்க செவஸ்டோபோல் துறைமுகத்தின் நுழைவு வாயிலில் ரஷ்யா … Read more