பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் இந்தியா வந்தடைந்தார்
பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன், இரண்டு நாள் அரசு முறை பயணமாக, இன்று ( 2022, ஏப்ரல் 21ம் தேதி) இந்தியா வந்தடைந்தார். குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் வந்திறங்கிய அவரை உயர் அதிகாரிகள் வரவேற்றனர். முதல் நாளில் காந்தி ஆசிரமம் சென்று பார்வையிடுதல், தொழில்ரீதியா உரவை மேம்படுத்த ஆலோசனை, பிரதமர் மோடியுடன் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். அதோடு அவரது பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் … Read more