உக்ரைன் போரில் ரஷ்ய வீரர்களுடன் இணைய உள்ள சிரியா வீரர்கள்

ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி 50 நாட்களுக்கும் மேலாகிவிட்டது., ஆனால் இதுவரை எந்த முடிவும் இல்லாமல் தொடர்கிறது. இரு நாடுகளுக்கு இடையில் அமைதியை ஏற்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள், பேச்சுவார்த்தைகள் எதுவும் பலனளிக்கவில்லை. இந்நிலையில், கருங்கடலில் ரஷ்யாவின் முக்கியமான போர்க்கப்பல் ஒன்று அழிக்கப்பட்டதை அடுத்து உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்ய இராணுவம் உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் முழுவதையும் கைப்பற்ற முயற்சிக்கிறது. ரஷ்யா மரியுபோலை விரைவில் கைப்பற்ற விரும்புவதற்கான முக்கிய காரணம் இதன் மூலம் கிரிமியாவிற்கான ஒரு … Read more

ஒரே நாளில் ரூ.75 உயந்த டீசல் விலை…நெருக்கடியில் இலங்கை..

1948-ல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இதுவரை சந்திக்காத மோசமான பொருளாதார நெருக்கடியை  இலங்கை எதிர்கொண்டுள்ளது. இதனால் எரிபொருள், உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இலங்கையின் பெட்ரோல் விநியோகத்தில் மூன்றில் 2 பங்கு விநியோகத்தை அரசு நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷனும், ஒரு பங்கு விநியோகத்தை லங்கா இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனும் மேற்கொண்டு வருகிறது. சிலோன் பெட்ரோலியம் காா்ப்பரேஷனின் விற்பனை நிலையங்களில் தட்டுப்பாடு நிலவுவதால், இருசக்கர வாகனங்கள் ஒருமுறைக்கு ரூ.1,000 வரையே எரிபொருள் … Read more

இலங்கையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு; முழு விபரம்

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலையில், அதிபர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில், முன்னாள் அமைச்சர்களுடன் முக்கிய கூட்டம் ஒன்று கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்றது. நாமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச, ஷசிந்திர ராஜபக்ச ஆகியோர் அமைச்சக பொறுப்புகளை பொறுப்புக்களை ஏற்க கூடாது என தீர்மானம் எட்டப்பட்டது. இந்நிலையில், கூட்டத்தின் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் புதிய அமைச்சரவை  இன்று பதவி ஏற்கிறது. இலங்கையில் 17 பேர் கொண்ட புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாண நிகழ்வு … Read more

Russia Ukraine War:கடைசி மூச்சு வரை எதிர்கொள்வோம்; உக்ரைன் திட்டவட்டம்

கருங்கடலில் ரஷ்யாவின் முக்கியமான போர்க்கப்பல் ஒன்று அழிக்கப்பட்டதை அடுத்து உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்ய இராணுவம் உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் முழுவதையும் கைப்பற்ற முயற்சிக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய இராணுவம் தெற்கு உக்ரைனில் உள்ள மிகப் பெரிய எஃகு ஆலையை அழித்தது. மரியுபோலில் உக்ரைன் துருப்புக்களை சரணடையுமாறு ரஷ்யா கேட்டுக் கொண்ட நிலையில் உக்ரைன் அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. கடைசி மூச்சு வரைபோராடுவோம்: உக்ரைன் பிரதமர் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிகல், தனது படைகள் … Read more

Russia Ukraine War: மாஸ்க்வா தாக்குதல் மற்றும் உக்ரைனின் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை நெப்டியூன்

கருங்கடல் பகுதியில் ரஷ்யாவின் ஆதிக்கத்தை முறியடிக்க உக்ரைனுக் ஹார்பூன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை தருவதாக இங்கிலாந்து முன்னதாக உறுதியளித்திருந்தது. மாஸ்க்வா  உக்ரைன் ஏவுகணைத் தாக்குதலால் ஏற்பட்டதாகக் கூறிய வெடிப்பு மற்றும் தீ விபத்துக்குப் பிறகு கருங்கடலில் அதன் முன்னணி போர்க்கப்பல் மூழ்கியதாக ரஷ்யா கூறியது, மோதலின் விளைவுகளைத் தீர்மானிக்கக்கூடிய புதிய தாக்குதல்களுக்குத் தயாராக இருந்த மாஸ்கோவிற்கு இது மிகப்பெரிய அடியாகும். கருங்கடல் கடற்படையில், ரஷ்யாவின் முதன்மையான மொஸ்க்வா கப்பல், புயல் காலநிலையில் துறைமுகத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டபோது மூழ்கியதாக … Read more

வடகொரியாவின் மேம்பட்ட அணுகுண்டு செயல்திறன் சோதனை

சர்வதேச நாடுகளுடன் மோதல் போக்கைக் கொண்டிருக்கும் வடகொரியாவின் ஆயுத தொழில்நுட்பங்களும், அணு ஆயுத பலமும் உலக நாடுகளின் கவலைகளை அதிகரிக்கிறது. இந்த நிலையில்ம் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், நாட்டின் “தந்திரோபாய அணுகுண்டுகளின் செயல்பாட்டில் செயல்திறனை” மேம்படுத்தும் ஒரு புதிய வகையான வழிகாட்டுதல் ஆயுதத்தின் சோதனையை மேற்பார்வையிட்டார் என்று கொரிய மத்திய செய்தி முகமை (KCNA) செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக வட கொரியா புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) அமைப்பை … Read more

Russia Ukraine War: கிவ் மீது ரஷ்யா தொடக்கியுள்ள புதிய தாக்குதலால் பதற்றம்

உக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷ்ய ராணுவம் புதிய தாக்குதலை தொடங்கியுள்ளது. தலைநகர் கிவ், மேற்கு உக்ரைன் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ரஷ்ய ராணுவம் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்யா புதிய தாக்குதல்களை  உக்ரைன் ஆபத்தில் உள்ளது. கருங்கடலில் ஒரு முக்கிய போர்க்கப்பலை அழித்தது மற்றும் ரஷ்ய பிராந்தியத்தில் உக்ரைன் ஆக்கிரமிப்பு போன்ற நிகழ்வுகளால் கோபமடைந்த ரஷ்யா, உக்ரைன் தலைநகர் மீது புதிய ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படும் என எச்சரித்தது. இராணுவ தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் … Read more

உலகிலேயே அதிக வெப்பமான ஊர்! 53 டிகிரி செல்சியஸில் சூரியன் தகிக்கும் நகரம்

Hottest Place in the world: புவி வெப்பமடைதல் காரணமாக, 2100 ஆம் ஆண்டளவில், உலக மக்கள் தொகையில் 74% பேர் வருடத்தில் 20 நாட்களுக்கு கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அனலாய் கொதிக்கும் உலகின் வெப்பமான இடம் பாகிஸ்தானின் ஜகோபாபாத் என்பது உங்களுக்குத் தெரியுமா? பூமியின் மிகவும் வெப்பமான இடமான ஜகோபாபாத் (Jacobabad is the hottest place on Earth). இங்கு கோடையில் 52-53 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும். ஜகோபாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள … Read more

கலிஃபோர்னியா ஏரியில் மீண்டும் திறக்கப்பட்ட நரகத்தின் வழி

கலிஃபோர்னியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள நபா பள்ளத்தாக்கு அருகே பெர்ரிஸ்ஸா என்ற ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர்மட்டம் 4.7 மீட்டருக்கு மேல் உயரும்போது ஏரியில் உள்ள 72 அடி விட்டமுள்ள பிரம்மாண்டமான துளையின் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படும். தற்போது ஏரியின் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து இந்த துளை மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.  மேலும் படிக்க | அமெரிக்காவின் முதல் கறுப்பினப் பெண் நீதிபதி! The Glory Hole of Lake Berryessa. It is a drainage … Read more

தென்னாப்பிரிக்காவை புரட்டிப்போட்ட புயல்!..400 பேர் பலி

தென்னாப்பிரிக்காவின் கிழக்கு மாகாணமான குவாசுலு – நடாலில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்துள்ளது. பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மருத்துவமனைகள், வீடுகள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. சுமார் 40 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்.  மேலும் படிக்க | Tropical Storm: பிலிப்பைன்ஸில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்திற்கு 138 பேர் பலி ஈஸ்டர் விடுமுறையில் வழக்கமாக சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் குவாசுலு – நடால் நகரம் இந்த ஆண்டு வெள்ளத்தினால் களையிழந்துள்ளது. வெள்ளத்தில் … Read more