எங்களைக் காப்பாற்றுங்கள்..பிரதமர் மோடியின் உதவியை நாடும் இலங்கை
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவு, எரிபொருள், மின்சாரம் இன்றி மக்கள் திண்டாடி வருகின்றனர். இதனையடுத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிப்பு தெரிவித்து அதிபர் கோத்தபய ராஜபக்சவின் வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டம் வலுத்து வரும் சூழலில் இலங்கையில் 26 அமைச்சர்கள் நேற்றிரவு பதவி விலகினர். இதனையடுத்து அனைத்துக் கட்சிகளும் இணைந்த தேசிய அரசை அமைக்க அழைப்பு … Read more